பேய்ப்புடல் இலை, சுக்கு, கொத்தமல்லி விதை இவைகளுடைய கஷாயம்.
பேய்ப்புடல், சுக்கு, சீந்தில், கடுகு, ரோஹிணி இவைகளின் கஷாயம்.
ஆடாதோடை இலை,
பர்பாடகப்புல்,
வேப்பிலை,
நிலவேம்பு,
மையாந்துரை,
பேய்ப்புடல்,
கடுக்காய்,
நெல்லிக்காய்,
தான்றிக்காய்
இந்த 9 சரக்குகளுடைய கஷாயம்.
ஏதேனும் ஒன்றை இளம் சூடாக ஒரே நாளில் 3 வேளை உணவிற்கு முன் சாப்பிடவும்.
அளவு 1-4 அவுன்ஸ் தனி நெல்லிக்காய் சூர்ணம் 3-6 கிராம் 3 வேளை உணவு சாப்பிட்ட உடனே சுத்தமான தண்ணீருடன் சாப்பிடவும்.
Comments
Post a Comment