நம் முன்னோர்கள் சொல்லி இருக்கிறார்கள் பாலில் நிறைய கேல்ஷியம் இருக்கிறதென்று...
நம் முன்னோர்கள் சொல்லி விட்டு போன எல்லாமே நமக்கு நல்ல வாழ்க்கை அமைய மற்றும் எதிர்காலம் சிறப்பாக அமைய உதவும்...
ஆனால் நாம் அன்னிய கலாச்சாரத்தை சிறப்பாக எண்ணி அதன் பிடியில் சிக்கியுள்ளோம்.. நம் கலாச்சாரத்தை கீழாக நினைக்கிறோம்...
ஆனால் அது உண்மை அல்ல...
நம் முன்னோர்கள் நாட்டு பசுக்கள் வளர்த்தனர்...
நாட்டு பசுவின் பால் பல நோய்கள் வராமல் தடுக்கும் பல நோய்களுக்கு இயற்கை மருந்தாக அமையும்...
ராபர்ட் க்லைவ், இந்திய வணிகத்தில் நுழைந்த ஆங்கிலேயன் நம் கலாச்சாரத்தை பார்த்து வியந்து அதை அழிக்க நினைத்தான்...
அவன் வியந்த சிறப்பானவற்றில் முக்கிய இரண்டு, குருகுல கல்வி மற்றும் விவசாயம்..
நாம், மாட்டு சாணம், கோமியம் போன்ற இயற்கை உரங்களை உபயோகித்தோம் ஆனால் அன்னியர்கள் ரசாயன உரங்கள் எல்லாம் உபயோகித்தனர் அது உடம்புக்கு கேடு விளைவிக்கும்...
நம் விவசாய சிறப்பை கெடுக்க வேண்டும் என்று 1910ஆம் ஆண்டு பசுவதைக்கூடம் ஆரம்பித்தான்... விடுதலைக்கு முன் 350 பசுவதைக்கூடங்கள்(இன்று 3500 பசுவதைக்கூடங்கள்), 90% நாட்டு பசுக்கள் கொல்லப்பட்டன.......
நாள் ஒன்றிற்கு பத்தாயிரம் முதல் முப்பதாயிரம் பசுக்களும் இறைச்சிக்காகவும் தோலுக்காவும் வெட்டியும்
அடித்தும் கொல்லபடுகிறது
நம் விவசாயி முதன்முறையாக தடுமாறினான்.. வேறு வழியின்றி ரசாயன உரங்களை உபயோகிக்க ஆரம்பித்தான்..
இப்படி நம் நாட்டு பசுக்கள் மற்றும் காளைகளை இழந்தோம்...
மறுபக்கம் நூறு காளைகளின் விந்து எடுத்து அவன் நாட்டை வளர்த்தான்...
அவ்வாறு கடத்தப்பட்ட நூறு காளைகளின் விந்தின் மூலம் இன்று ஒரு நாடே பால் பொருட்கள் உற்பத்தியில் முதலிடத்தில் உள்ளது, அந்த நாடு தான் பிரேசில்...
அவர்களின் ஜெர்சி மாடுகளையும் நம் நாட்டு பசுக்களையும் கலப்பினம் செய்து அந்த கலப்பின பசுக்களை இங்கே விட்டு சென்றனர்...
ஜெர்சி மாடுகள் நாட்டு பசுவை விட குறைந்த அளவு பால் தான் தரும்..
நாட்டு பசுக்களுக்கு வியர்வை நாளங்கள் (அல்லது வியர்வை சுரப்பிகள்) இருக்கும் ஆனால் ஜெர்சி மாடுகளுக்கு அது இல்லை, இதனால் பாலில் வியர்வை கலந்துவிடும்...
நாட்டு பசுவின் பாலில் பல சத்துக்கள் உள்ளன அவை BP சக்கரை நோய் வாதம் என பல நோய்களுக்கு இயற்கை மருந்தாக அமையும் ஆனால் ஜெர்சி மாட்டின் பால் இந்த நோய்களுக்கு காரணமாக அமைந்தது...
நம் நாட்டு பசுக்கள் மற்றும் காளைகளின் பெருமைக்கு அளவே இல்லை...
சமீபத்தில் இந்தியாவில் ஒரே ஒரு காங்கேயம் என்ற இனக்காளை ஒரு கோடி ரூபாய்க்கு ஏலம் போனது நம்மில் எத்தனை பேர் அறிவார்கள் ????
அத்தனை சிறப்பு மிக்க பசுக்களும் காளைகளும் நம்மிடம் மட்டுமே இருந்தது...
ராபர்ட் க்ளைவ் போலவே நம் கலாச்சாரம் மற்றும் வளத்தையும் அழிக்க நினைக்கும் PETA ஜல்லிக்கட்டை நிறுத்த அவ்வளவு ஆர்வம் காட்டினர்....
PETA ராபர்ட் க்ளைவ்வை விட ஒரு படி மேலே, தமிழர்களையே அழிக்க நினைக்கிறது...
நம் காளைகளை வேறோடு அழித்தால் நாம் அவர்களிடம் தான் கையேந்த வேண்டிய நிலை வரும், அவர்களின் ஊசிகளை கொண்டு தான் நம் பசுக்களை இனப்பெருக்கம் செய்ய முடியும்...
ஏன் ஜல்லிக்கட்டு விளையாடுகிறோம் என்று நமக்கே தெரியாத நிலையில் நாமே அதை நிறுத்த ஆதரவு தருகிறோம்...
ஆடை அலங்காரத்தில் ஆங்கில கலாச்சாரத்தை பார்த்து மயங்கி இன்று அதை தான் பின்பற்றி கொண்டிருக்கிறோம்...
ஆண்கள் அன்னிய வகை உள்ளாடைகளை அணிவதால் விந்தணுக்கள் உற்பத்தி குறையும்...
பெண்கள் இன்று அணியும் லெக்கின்ஸ் மற்றும் நாப்கின்ஸ்(napkins) உபயோகித்தல் புற்றுநோய், மாதவிலக்கு பிரச்சினைகள், கருத்தரிக்காமல் போவதற்கும் முக்கிய காரணமாக உள்ளது...
இவ்வளவு ஏன் நாம் மருந்தாக உண்ணும் அலோபதி மாத்திரைகள் சிரப் எல்லாமே கேடு விளைவிக்கும் என்பதை நம்மில் எத்தனை பேருக்கு தெரியும்?
உடம்பு சரியில்லை என்று மருத்துவமனை சென்றால் அங்கும் விஷம் தான் தரப்படுகிறது....
அதிலும் 6 வயதுக்கு குறைவான குழந்தைகளுக்கு இருமல் மற்றும் சளிக்கான மருந்துகளை கொடுத்தால் அபாயகரமான பக்க விளைவுகள் ஏற்படும் என அமெரிக்கன் அகாடெமி ஆஃப் பீடியாட்ரிக்ஸ் அறிவுறுத்துவதால், இயற்கை வழிமுறைகளை பின்பற்றுவதே நல்லது. வீட்டு சிகிச்சைகள் இந்த அறிகுறிகளை குறைத்து, நோய் எதிர்ப்பு அமைப்பை வலு பெறச் செய்யும்.
குருகுல கல்வி அழிந்து இன்று கல்வி பயில்விக்கிறோம் என்ற பெயரில் பல பள்ளிகள் கல்வியை பணத்திற்காக மட்டுமே கற்றுத் தருகிறார்கள்...
இவ்வாறு,
விவசாயம்
கல்வி
சித்த மருந்து
கலாச்சாரம்
உணவு
உடை
மொழி
என்று பல மாறிவிட்டது...
இன்னும் எஞ்சி இருக்கும் எல்லாமே அழிக்கப்பட்டு ஒரு நாள் தமிழர்களும் அழிக்கப்படும் நிலை வெகு தொலைவில் இல்லை...
சிந்திக்க வேண்டிய நேரத்தை கடந்துவிட்டோம்... ஆனால் செயல்பட்டால் நம்மை(தமிழர்களை) நாமே காப்பாற்றிக் கொள்ளலாம்.....
ஒன்று சேர்வோம்
செயல்படுவோம்...
நமது தமிழ் இனத்தையும்
தமிழ்த்தாய் மண்ணையும் ,
மண்ணின் வளத்தையும்
உயிர்களையும் காப்போம்....
ஜெய் ஹிந்த்.....
Comments
Post a Comment