இதோ அதன் விளக்கம்...
கேள்வி :
கணேஷா சதுர்த்தி அல்லது விநாயக சதுர்த்தி கொண்டாட படுவதின் உண்மை விளக்கம் என்ன ?
பதில் :
புவி ஈர்ப்பு சக்தி பற்றி நம் அனைவருக்கும் தெரியும், நாம் வசிக்கும் அனைவரது வீட்டிலும்
*தீய சக்தி அதாவது நெகடிவ் எனர்ஜி*
இருப்பது இயற்கை, இதற்க்கு நமது வாழ்வியல் முறை காரணம். நமது முன்னோர்கள் இதை உணர்ந்து தான் வருடம் ஒருமுறை
*எனர்ஜி கிளீனிங்*
என்று ஆங்கிலத்தில் சொல்வார்கள் இந்த முறையை பண்டிகையாக உருவாக்கினார்கள், களிமண் கொண்டு செய்ய படும் விநாயகர் சிலையை வீட்டில் சில தினங்கள் வைத்து அசைவம் சமைக்காமல் இருந்து தினமும் சாம்பிராணி புகை போட்டு 21 நாட்கள் பூஜை செய்வார்கள். அதாவது கலிமண்ணுக்கு ஈர்ப்பு சக்தி அதிகம் உண்டு என்பதால் வீட்டில் இருக்கும் அனைத்து தீய சக்திகளும் இந்த சிலையில் இறங்கிவிடும் என்பது தான் உண்மையான நோக்கம்.
21 நாட்களுக்கு பிறகு அந்த விநாயகர் சிலை முழுமையாக தீய சக்தி நிரம்பிய பொருளாக மாறிவிடும். அதனால் தான் சிலையை கடலில் கரைக்க சொன்னார்கள், உப்பிற்கு தீய சக்தியை அழிக்கும் ஆற்றல் உண்டு, அதனால் தான் *திருஷ்டி கழிப்பதற்கு உப்பை பயன்படுத்திநார்கள்* நமது முன்னோர்கள்.
விநாயகர் வயிற்றில் வைத்த ஒரு ருபாய் நாணயத்தை கொண்டு உப்பை மட்டும் தான் வாங்க வேண்டும் என்று கூறியதற்கும் ஓர் காரணம் உண்டு. அதாவது உப்பை தினமும் தண்ணீரில் கரைத்து வீடு முழுவதும் துடைப்பது வழக்கம், உப்பு தண்ணீர் என்பதால் வெண்மையான கறைகள் உண்டாகும், உப்பு தண்ணீரில் துடைத்த பிறகு நல்ல தண்ணீர் கொண்டு வீட்டை சுத்தம் செய்ய வேண்டும்.
இது தான் நமது ஆன்மீக முன்னோர்கள் நமக்கு கூறிய விநாயகர் சதுர்த்தி வழிபாடு.
கேள்வி :
கணேஷா சதுர்த்தி அல்லது விநாயக சதுர்த்தி கொண்டாட படுவதின் உண்மை விளக்கம் என்ன ?
பதில் :
புவி ஈர்ப்பு சக்தி பற்றி நம் அனைவருக்கும் தெரியும், நாம் வசிக்கும் அனைவரது வீட்டிலும்
*தீய சக்தி அதாவது நெகடிவ் எனர்ஜி*
இருப்பது இயற்கை, இதற்க்கு நமது வாழ்வியல் முறை காரணம். நமது முன்னோர்கள் இதை உணர்ந்து தான் வருடம் ஒருமுறை
*எனர்ஜி கிளீனிங்*
என்று ஆங்கிலத்தில் சொல்வார்கள் இந்த முறையை பண்டிகையாக உருவாக்கினார்கள், களிமண் கொண்டு செய்ய படும் விநாயகர் சிலையை வீட்டில் சில தினங்கள் வைத்து அசைவம் சமைக்காமல் இருந்து தினமும் சாம்பிராணி புகை போட்டு 21 நாட்கள் பூஜை செய்வார்கள். அதாவது கலிமண்ணுக்கு ஈர்ப்பு சக்தி அதிகம் உண்டு என்பதால் வீட்டில் இருக்கும் அனைத்து தீய சக்திகளும் இந்த சிலையில் இறங்கிவிடும் என்பது தான் உண்மையான நோக்கம்.
21 நாட்களுக்கு பிறகு அந்த விநாயகர் சிலை முழுமையாக தீய சக்தி நிரம்பிய பொருளாக மாறிவிடும். அதனால் தான் சிலையை கடலில் கரைக்க சொன்னார்கள், உப்பிற்கு தீய சக்தியை அழிக்கும் ஆற்றல் உண்டு, அதனால் தான் *திருஷ்டி கழிப்பதற்கு உப்பை பயன்படுத்திநார்கள்* நமது முன்னோர்கள்.
விநாயகர் வயிற்றில் வைத்த ஒரு ருபாய் நாணயத்தை கொண்டு உப்பை மட்டும் தான் வாங்க வேண்டும் என்று கூறியதற்கும் ஓர் காரணம் உண்டு. அதாவது உப்பை தினமும் தண்ணீரில் கரைத்து வீடு முழுவதும் துடைப்பது வழக்கம், உப்பு தண்ணீர் என்பதால் வெண்மையான கறைகள் உண்டாகும், உப்பு தண்ணீரில் துடைத்த பிறகு நல்ல தண்ணீர் கொண்டு வீட்டை சுத்தம் செய்ய வேண்டும்.
இது தான் நமது ஆன்மீக முன்னோர்கள் நமக்கு கூறிய விநாயகர் சதுர்த்தி வழிபாடு.
நம் முன்னோர்கள் எதையுமே முக்கியத்துவம் இல்லாமல் செய்யவில்லை....
நம் மூளைக்கு அவர்கள் சொன்னது புரிந்து கொள்ள முடியாததால்....
இன்று நாம் அனைவரும் அவர்கள் சொன்னவற்றை பின்பற்றாமல் மூலையில் தூக்கி எறிந்து விட்டோம்....
Comments
Post a Comment