Skip to main content

தொப்பையை குறைக்க இதை 10 நாட்கள் சாப்பிடுங்க!! Follow this trick to reduce your belly fat in 10 days!!!




 கண்டதையும் சாப்பிட்டு தொப்பையை வளர்த்தாச்சு. 
ஆனால் எதை சாப்பிட்டா வளர்ந்த தொப்பை கரையும் என தேடி தேடி பல பரிசோதனைகள் செய்து பாத்திருப்பீங்க. 

அப்படியும் தொப்பை குறையாமல் அடம் பிடிக்கிறதா? அதற்கு மிக எளிதான ஒரு ட்ரிக் உண்டு. அதாவது தொப்பையை குறைக்க அன்னாசி. 

அன்னாசி இதயத்தை வலுப்படுத்தும்

அன்னாசிப் பழம் சுவை யாருக்கும் பிடிக்கும். அன்னாசியில் பல நன்மைகள் உண்டு. அதிலுள்ள தாது பொருட்கள் உடலுக்கு மிகவும் நன்மைகளை தருகின்றன. 

இதயத்திற்கு நல்லது. தொப்பையை குறைக்க வேண்டும் என நினைப்பவர்கள் வெறும் 10 நாட்கள் தொடர்ந்து இங்கே சொல்லப்பட்டிருக்கும் முறைப்படி அன்னாசியை சாப்பிட்டால் கண்டிப்பாக குறைந்துவிடும். 

அன்னாசியில் உள்ள சத்துக்கள்

பொட்டாசியம், கால்சியம் மாங்கனீஸ் போன்ற முக்கிய மினரல் உடல் வளர்சிதை மாற்றத்தில் பங்கு வகிக்கின்றது. 

அவை இதய நலனுக்கு இன்றியமையாத சத்துக்கள். இவை அன்னாசியில் அதிகம் உள்ளது. ஒரு நாளைக்கு நம் உடலுக்கு தேவையான மாங்கனீஸ் உப்பைப் பெற ஒரு கப் அண்ணாசிப் பழத் துண்டுகளைச் சாப்பிட்டு வந்தால் போதும். 

அன்னாசி பழத்தை எப்போதும் புதிதாகவே வாங்கி உடனுக்குடன் உபயோகியுங்கள்.   அன்னாசியின் நன்மைகள் !! அன்னாசி பித்தக் கோளாறுகளை விரைந்து குணமாக்குகிறது. 

அன்னாசியில் கொழுப்பு குறைவு, நார்ச்சத்து அதிகம்,அன்னாசியில் புரதம் தாராளமாக இருப்பதால் ஜீரணக் கோளாறு உடலில் வீக்கம் போன்றவை ஏற்படாது. 

இளம்பெண்கள் உட்பட அனைவரின் தொப்பையும் கரைக்கும் சக்தி அன்னாசிக்கு உண்டு. 

தொப்பை குறைக்க

ஓர் அன்னாசிப்பழத்தைச் சிறு துண்டுகளாக நறுக்கி நான்கு தேக்கரண்டி ஓமத்தை பொடி செய்து அதில் போட்டு நன்றாகக் கிளறி ஒரு ட்ம்பர் தண்ணிர் ஊற்றிக் கொதிக்கவிட வேண்டும். 

இரவில் அதை அப்படியே வைத்திருந்து மறு நாள் காலையில் அதைப் பிழிந்து சாறு எடுத்து வெறும் வயிற்றில் சாப்பிடவும். 

இந்த முறைப்படி பத்து நாட்கள் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் தொந்தி கரைய ஆரம்பிக்கும். 

உடல் இளைக்க வேண்டுமா? 

அன்னாசியில் ரசம் வைத்து சாப்பிட்டிருக்கிறீர்களா? மிளகு ரசம் செய்யும் போது அதில் அன்னாசி துண்டுகள் போட்டு செய்யுங்கள். தினமும் அல்லது வாரம் 4 நாட்கள் இந்த ரசத்தை ஒரு டம்ளர் பருகவும். உடல் 2- 3 கிலோ வரை ஒரே மாதத்தில் இளைப்பது உறுதி.

Comments

Popular posts from this blog

அகத்தியர் கூறும் வீட்டில் வளர்க்க கூடாத மரங்கள்

- மனைக்கு ஆகா விருட்சங்கள் "பருத்தியகத்தி பனை நாவலத்தியும் எருக்கு வெள்ளெ ருக்கு ஏற்றபுளி வேலன் முறுக்கு கல்யாண விருட்ச மும் செருக்குமே பெரும் பாதாள மூலியும் கரும்பூ மத்தை இலவமும் வில்வமும் உருத்திராட்ச விருட்சமும் உதிர வேங்கை திருத்தமாம் பத்தேழு விருட்ச மும் நிருத்தஞ் செய்திடும் கேளுங் குடிகட்கே குடியான விந்திரன் போல் வாழ்ந்திட்டாலும் குடிகெடுக்கு மாகாத விருட்சமப்பா மிடியாகி குடியதுவும் அந்தரமாகும் மீதுலகில் ராசாதி ராசன் மன்னர் அடிமையாய் மானிடர்க்கு இடறுமாகி அப்பனே நாடு நகர் மதியும் விட்டு குடியிழந்து மாடுமுதல் வீடிழந்து குருபரனே பரதேசியாயிருப்பார் பாரே" அகத்தியர் புனசுருட்டு - 500 இன்றைய நாகரீக உலகில் வீடுகள் கட்டி வசதியாக வாழவேண்டும் என விரும்புபவர்கள் தங்கள் இல்லங்களில் இஷ்டம் போல் மரங்களையும், குரோட்டன்ஸ் எனப்படும் தொட்டிகளில் பதியம் செய்த செடி வகை களையும் வளர்த்து வருகின்றனர். மேற்கண்ட அகத்தியர் பெருமான் வடித்த பாடல்களில் உள்ள மரம்,செடி வகைகள் வளர்த்து வரும் வீடுகளில் வசிப்பவர்களுக்கு நாளடைவில் உடல்நிலையில் அடிக்கடி நோய்வாய்ப்படுதல்,செய்தொழில் நஷ்டம் , வருவாய் இழப்பு ,...

படிகார பற்பம் (அனுபவ முறை)

படிகார பற்பம் (அனுபவ முறை) படிகாரம் – ½ கிலோ  இளநீர்  – 2 லிட்டர் யானை நெரிஞ்சில் – தேவையான அளவு முதலில் படிகாரத்தை மழை தண்ணீரில் கரைத்து ஒரு முரட்டு துணியில்  வடிகட்டி கொதிக்கவைத்து உறையும் பக்குவத்தில் இறக்கி வைத்துக் கொள்ளவும். அடுத்த நாள் பார்க்க சுத்தமான படிகாரம் கிடைக்கும். இளநீரில் யானை நெரிஞ்சிளை போட்டு துழவிக் கொண்டு வர அந்த இளநீர்  குழகுழப்பகவும் மாறும்(இது வைத்தியர்கள் அறிந்ததே). அதை அப்படியே படிகாரத்தை கடாயிலிட்டு அதில் இந்த இளநீரை விட்டு கொதிக்க வைத்து சாறு சுண்டிய உடன் மேலும் எரிக்க படிகாரம் பற்பமாகும். இந்த படிகாரத்தை ஒன்று ரெண்டாக உடைத்து கடாயில் நன்றாக வறுத்து மீண்டும் நெகிழ அரைத்து பத்திரப் படுத்தவும். அளவு :  100மிலி கிராம் முதல் 3௦௦ மில்லி கிராம் வரை அனுபானம் : மோர் பால் வெண்ணை, நெய், வாழை பூ சாறு, நீர்முள்ளி கசாயம், முள்ளங்கி சாறு, நெரிஞ்சில் கசாயம், இளநீர்  மேலும் பல ...     பயன்கள் :  வெள்ளை, வெட்டை, குன்மம், சிறுநீரில் ரத்தம் வருதல், பித்த மயக்கம், உடல் எரிச்சல், நீர்க்கட்டு, நீர் கடுப்பு, சதையட...

இடு மருந்து சோதனை

இடு மருந்து இருப்பதாய் கருதும் நோயாளிகளின் கையில் மிதிபாகல் இலையின் சாறை பிழிந்தால் அந்த சாறு கட்டியாகிவிடும்... இடு மருந்து முறிய முருங்கை இலையை இடித்து சாறு எடுத்து அதனுடன் முத்தின தேங்காயை அரைத்து பால் எடுத்து முருங்கை சாறை சமமாக கலந்து வேளைக்கு ஒரு 30மிலி விகிதம் மூன்று முறை தரவும் நாட்டு கோழி மாமிசத்தை எழும்புகளோடு சேர்த்து முருங்கை இலை சேர்த்து சூப் செய்து 4 மணி நேரத்திற்கு ஒரு முறை வேளை ஒன்றுக்கு 60மிலி விகிதம் கொடுத்தால் மருந்து வெளிப்பட்டுவிடும் இரண்டு நாட்களுக்கு மேல் சொன்னபடி மருந்தை கொடுத்து விட்டு மூன்றாவது நாள் ராஜ பேதி மாத்திரை அல்லது ஏதாவது பேதி மருந்தை முருங்கை இலை சாறில் கொடுக்க இடு மருந்து வெளிப்படும்.... சிலருக்கு வாந்தி கண்டு அதன் மூலம் உருண்டையாய் மருந்து வெளிப்படும்... மருந்து வெளிப்பட்ட பின் அதிமதுரத்தை வெந்நீரில் அல்லது தேனில் கலந்து தரவும் இரண்டாம் முறை செய்ய வேண்டும் என்றால் ஒரு மாதம் கழித்தே இந்த முறையை பின்பற்ற வேண்டும்.... இடு மருந்தினால் பலர் என்ன நோய் என்று தெரியாமலே நொந்து பல மருந்துகளை உட்கொண்டு  நோய் நீங...