வில்வ இலை ஒரு கைப்பிடி அளவு எடுத்து செம்பு பாத்திரத்தில்
தண்ணீரில் ஊற்றி அதில் வில்வ இலையை போட்டு இரவில் மாடியில் வைத்து விடுங்கள்....
காலையில் வெறும் வயிற்றில் இந்த நீரை அருந்துங்கள்....
இப்படி ஒரு வாரம் செய்து வர குன்மம் குணமாகும்
செம்பு பாத்திரம் இல்லை என்றால் மண் பாத்திரத்தில் ஊற்றி வையுங்கள்
தண்ணீரில் ஊற்றி அதில் வில்வ இலையை போட்டு இரவில் மாடியில் வைத்து விடுங்கள்....
காலையில் வெறும் வயிற்றில் இந்த நீரை அருந்துங்கள்....
இப்படி ஒரு வாரம் செய்து வர குன்மம் குணமாகும்
செம்பு பாத்திரம் இல்லை என்றால் மண் பாத்திரத்தில் ஊற்றி வையுங்கள்
Comments
Post a Comment