நோய்!!! நோய்!!! நோய்!!!
எங்கும் நோய் எதிலும் நோய்...
நாகரீக வளர்ச்சி என்ற பெயரில் பல மருத்துவமனைகள் பெருகிவிட்டன...
நோய்களும் பெருகிவிட்டது...
அவசர உலகில் இன்று ஆரோக்கியம் குன்றிவிட்டது ஆயுளும் குன்றிவிட்டது...
இது எல்லாம் ஏன் என்று பார்த்தால் நாம் தான் காரணம்...
என்னது நாமா?? என்று சிந்தித்தால் ஆமா என்று தான் கூற வேண்டும்...
நமது மருத்துவம் கலாச்சாரம் பண்பாடு உணவு முறை என்ற பலவற்றை நாம் அனைவரும் மறந்துவிட்டு விஞ்ஞான வளர்ச்சியின் பின் சென்றது தான்...
விஞ்ஞானம் பிறந்து கண் விழிக்கும் முன்பே நம் சித்தர்கள் தங்கள் மெய்ஞானம் மூலம் 4448 உடல்பிணியும் உள்ளப்பிணிகளையும் வேர் அறுத்தவர்கள்...
அப்பேற்பட்ட சிறந்த சித்த மருத்துவத்தை விட்டு விட்டு அவசர மருத்துவ சிகிச்சைக்காக ஓடி ஓடி அவசரமாக மரணத்தை தழுவுகின்றோம்...
சித்த மருத்துவம் பின்பற்றி சிறப்பாக வாழ்வோம்....
சித்த மருத்துவம் பின்பற்றி அடுத்த தலைமுறையை ஆரோக்கியத்துடன் வாழ வைப்போம்...
சித்த மருத்துவத்தை பின்பற்றி தான் நம் முன்னாடி தலைமுறை நீண்ட ஆயுளுடன் வாழ்ந்தார்கள் என்று கேள்விப்பட்டோம்....
நம் தலைமுறையில் சிலர் வாழ்கிறார்கள்
அடுத்த தலைமுறையில் சிந்திக்க வேண்டிய நிலையில் இல்லாமல் நம் சிறந்த மருத்துவத்தை வரும் தலைமுறையினருக்கு கொடுத்து செல்வோம்....
எங்கும் நோய் எதிலும் நோய்...
நாகரீக வளர்ச்சி என்ற பெயரில் பல மருத்துவமனைகள் பெருகிவிட்டன...
நோய்களும் பெருகிவிட்டது...
அவசர உலகில் இன்று ஆரோக்கியம் குன்றிவிட்டது ஆயுளும் குன்றிவிட்டது...
இது எல்லாம் ஏன் என்று பார்த்தால் நாம் தான் காரணம்...
என்னது நாமா?? என்று சிந்தித்தால் ஆமா என்று தான் கூற வேண்டும்...
நமது மருத்துவம் கலாச்சாரம் பண்பாடு உணவு முறை என்ற பலவற்றை நாம் அனைவரும் மறந்துவிட்டு விஞ்ஞான வளர்ச்சியின் பின் சென்றது தான்...
விஞ்ஞானம் பிறந்து கண் விழிக்கும் முன்பே நம் சித்தர்கள் தங்கள் மெய்ஞானம் மூலம் 4448 உடல்பிணியும் உள்ளப்பிணிகளையும் வேர் அறுத்தவர்கள்...
அப்பேற்பட்ட சிறந்த சித்த மருத்துவத்தை விட்டு விட்டு அவசர மருத்துவ சிகிச்சைக்காக ஓடி ஓடி அவசரமாக மரணத்தை தழுவுகின்றோம்...
சித்த மருத்துவம் பின்பற்றி சிறப்பாக வாழ்வோம்....
சித்த மருத்துவம் பின்பற்றி அடுத்த தலைமுறையை ஆரோக்கியத்துடன் வாழ வைப்போம்...
சித்த மருத்துவத்தை பின்பற்றி தான் நம் முன்னாடி தலைமுறை நீண்ட ஆயுளுடன் வாழ்ந்தார்கள் என்று கேள்விப்பட்டோம்....
நம் தலைமுறையில் சிலர் வாழ்கிறார்கள்
அடுத்த தலைமுறையில் சிந்திக்க வேண்டிய நிலையில் இல்லாமல் நம் சிறந்த மருத்துவத்தை வரும் தலைமுறையினருக்கு கொடுத்து செல்வோம்....
Comments
Post a Comment