பொடுதலை இலையையும் மஞ்சளும் சேர்த்துஅரைத்து கட்டி வந்தால் ஆறாத புண்ணும் ஆறும்.
ஒரு கைப்பிடி வேப்பங்கொழுந்தை எள்ளுடன் சேர்த்தரைத்து ஆறாத புண் மேல் போடவும்
மருதாணி இலையை நல்லெண்ணெயில் போட்டு காய்ச்சி வெந்து வரும்போது இறக்கி ஆறியபின் மை போல அறைத்து வைத்துக்கொண்டு துணியில் தடவி புண் மீது வைத்துக்கட்டி வர ஆறாத புண் ஆறும்.
புளியிலை வேப்பிலை சம அளவு எடுத்து எட்டு பங்கு தண்ணீர் சேர்த்து காய்ச்சி ஆறாத புண் இருக்கும் இடத்தில் ஊற்றி கழுவினால் குணமாகும்....
ஒரு கைப்பிடி வேப்பங்கொழுந்தை எள்ளுடன் சேர்த்தரைத்து ஆறாத புண் மேல் போடவும்
மருதாணி இலையை நல்லெண்ணெயில் போட்டு காய்ச்சி வெந்து வரும்போது இறக்கி ஆறியபின் மை போல அறைத்து வைத்துக்கொண்டு துணியில் தடவி புண் மீது வைத்துக்கட்டி வர ஆறாத புண் ஆறும்.
புளியிலை வேப்பிலை சம அளவு எடுத்து எட்டு பங்கு தண்ணீர் சேர்த்து காய்ச்சி ஆறாத புண் இருக்கும் இடத்தில் ஊற்றி கழுவினால் குணமாகும்....
Comments
Post a Comment