1. கடலை மாவில், சிறிது மஞ்சள் மற்றும் கடுகு எண்ணெய் சேர்த்து கலந்து, அதனைக் கொண்டு முகத்தை மசாஜ் செய்து வந்தால், முகத்தில் வளரும் தேவையற்ற முடிகள் நீங்குவதோடு, சருமத்தை பொலிவாகவும், அழகாகவும் வைத்துக் கொள்ள உதவியாக இருக்கும்.
2. கஸ்தூரி மஞ்சள் தூள் 1 ஸ்பூன், காய்ச்சாத பால் 2 ஸ்பூன் ஆகியவை சேர்த்து முகத்தில் தடவ நாளடைவில் முடி உதிர்வதுடன், முடியின் வளர்ச்சி குறையும். மேலும் சருமம் அழகு பெறும்.
3. சிறிதளவு எலுமிச்சை சாறுடன், தேன் சேர்த்து நன்றாக குழைத்து முகம் மற்றும் கழுத்தில் தடவி 15-20 நிமிடம் ஊற வைத்து பின் குளிர் நீரில் கழுவ சருமம் சுத்தமடைவதோடு, தேவையற்ற ரோமங்கள் குறைய்யும்.
Comments
Post a Comment