*சோர்வு நீங்க*
வெங்காயத்தை இரண்டாக அறுத்து பாதங்களில் சேர்த்து கட்டவும்....
*ஓமத்தில் சூப் வைத்துக் குடித்தால் உடல் சோ ர்வு, நீங்கி சுறுசுறுப்பாகி விடுவோம்.*
*ஓம ரசம் செய்து, சூடான சாதத்தில் ஊற்றி, ஒரு சொட்டு நெய், ஊற்றி, உப்பில் ஊற வைத்த நார்த்தங்காயைத் தொட்டுக் கொண்டு சாப்பிடுவது ஆண்டாண்டு காலமாய் பின்பற்றப்பட்டு வரும் பழக்கம்.*
காய்ச்ச்ல் கண்டவர்களுக்கு இது தான் சாப்பாடு.
*ஓமத்தின் விசேஷம்*
சுறுசுறுப்பின்றி சோம்பலாய் உட்கார்ந்திருப்பவர்கள் சிறிது ஓமத் தண்ணீர் குடித்தால், சோர்வு பயந்து ஓடி விடும்!.
வெங்காயத்தை இரண்டாக அறுத்து பாதங்களில் சேர்த்து கட்டவும்....
*ஓமத்தில் சூப் வைத்துக் குடித்தால் உடல் சோ ர்வு, நீங்கி சுறுசுறுப்பாகி விடுவோம்.*
*ஓம ரசம் செய்து, சூடான சாதத்தில் ஊற்றி, ஒரு சொட்டு நெய், ஊற்றி, உப்பில் ஊற வைத்த நார்த்தங்காயைத் தொட்டுக் கொண்டு சாப்பிடுவது ஆண்டாண்டு காலமாய் பின்பற்றப்பட்டு வரும் பழக்கம்.*
காய்ச்ச்ல் கண்டவர்களுக்கு இது தான் சாப்பாடு.
*ஓமத்தின் விசேஷம்*
சுறுசுறுப்பின்றி சோம்பலாய் உட்கார்ந்திருப்பவர்கள் சிறிது ஓமத் தண்ணீர் குடித்தால், சோர்வு பயந்து ஓடி விடும்!.
Comments
Post a Comment