1. வெங்காயத்தை நறுக்கி அதனை குழந்தையின் உள்ளங்காலில் இரண்டு நிமிடங்கள் அப்படியே வைத்திருக்க வேண்டும்.
இந்த முறையினை ஒரு நாளைக்கு இரண்டு முறை செய்யலாம்,
2. நெற்றியில் அக்குள் பகுதியில் ஈர துணியை பற்றிடவும்...
3.குழந்தைகளுக்கு காய்ச்சல் குணமாக தாய்ப்பாலே சிறந்த மருந்து. குழந்தைகளுக்கு காய்ச்சல் ஏற்படும்போது திரவ உணவுகளை கொடுக்க வேண்டும். அதுவும் 0-6 மாத குழந்தைகளுக்கு தாய்ப்பாலே சிறந்தது.
4. துளசி இலையை இட்லி கொப்பரையில் அவித்து 10மிலி சாறு எடுத்து சம அளவு தாய்ப்பாலுடன் கலந்து குடிக்க வேண்டும்
- அகத்தியம்
Comments
Post a Comment