நேந்திரம் பூண்டு தைலம் தினமும் காலை மாலை ஒரு சொட்டு விட நல்ல குணம் தரவும்
தினமும் ஒரு கிலோ வெங்காயத்தை பொடியாக நறுக்கி அந்த நெடி கண்ணில் படும்படியாக இருக்க வேண்டும்
மழை நீரில் நந்தியாவட்டை பூவை இரவே ஊற வைத்து காலையில் அந்த நீரில் கண்களை கழுவினால் படிப்படியாக சதை வளர்ச்சி குறைந்து கண் ஒளி பெருகும்....
அதி ரகசிய முறை:
அடுக்கு நந்தியாவட்டை பூக்களில் 50 பூக்களை 5 அவுன்ஸ் சுத்தமான மழை தண்ணீரில் அல்லது சுத்தமான தண்ணீரில் போட்டு மூடி வைக்கவும்...
அடுக்கு நந்தியாவட்டை பூ கிடைக்காவிட்டால் சாதாரண நந்தியாவட்டம் பூக்கள் உபயோகிக்கலாம்
பூக்கள் 3 நாட்கள் ஊறிய பின் 4வது நாள் காலை பூக்களை எறிந்து விட்டு தண்ணீரை புட்டியில் அடைத்து கொள்ளவும்...
அதை காலையிலும் மாலையிலும் மூன்று சொட்டுகள் கண்ணில் விடவும்...
இப்படி செய்து வந்தால் சதை கரைத்து விடும்...
- அகத்தியம்
Comments
Post a Comment