ஒரு கைப்பிடி வேப்பம்பூ + கைப்பிடி பூங்கம் பூ இரண்டையும் தனித்தனியாக அரைத்து பொடி செய்து சலித்து வைத்துக் கொள்ள வேண்டும்...
இதில் 2கி அளவு வெந்நீரில் கலந்து காலை மாலை குடித்து வந்தால் வாயுத் தொல்லை குணமாகும்
புங்கம் பூவை பொடி செய்யும் முன் நெயில் லேசாக வறுத்து பின்பு அதை பயன்படுத்த வேண்டும்
2. ஓமம் வறுத்து உமி நீக்கி விட்டு சிறிது கல்லுப்பு சேர்த்து வறுத்து பொடி செய்து சலித்து வைத்துக் கொள்ள வேண்டும் இதில் சம அளவு பனைவெல்லம் அல்லது பனங்கற்கண்டு சேர்த்து காலை மாலை 5கி வாயில் போட்டு உமிழ் நீரோடு சுவைத்து சாப்பிட வேண்டும்...
3. அஷ்ட சூரணம் உணவிற்கு பின் வெந்நீரில் கலந்து குடிக்க வேண்டும்...
இதில் எது எளிய இருக்கிறதோ அதை பயன்படுத்தி கொள்ளலாம்
- அகத்தியம்
இதில் 2கி அளவு வெந்நீரில் கலந்து காலை மாலை குடித்து வந்தால் வாயுத் தொல்லை குணமாகும்
புங்கம் பூவை பொடி செய்யும் முன் நெயில் லேசாக வறுத்து பின்பு அதை பயன்படுத்த வேண்டும்
2. ஓமம் வறுத்து உமி நீக்கி விட்டு சிறிது கல்லுப்பு சேர்த்து வறுத்து பொடி செய்து சலித்து வைத்துக் கொள்ள வேண்டும் இதில் சம அளவு பனைவெல்லம் அல்லது பனங்கற்கண்டு சேர்த்து காலை மாலை 5கி வாயில் போட்டு உமிழ் நீரோடு சுவைத்து சாப்பிட வேண்டும்...
3. அஷ்ட சூரணம் உணவிற்கு பின் வெந்நீரில் கலந்து குடிக்க வேண்டும்...
இதில் எது எளிய இருக்கிறதோ அதை பயன்படுத்தி கொள்ளலாம்
- அகத்தியம்
Comments
Post a Comment