சோற்றுக்கற்றாழை மடல் எடுத்து மேல் தோல் நீக்கி அதை ஏழு முறை தண்ணீரில் கழுவி மேல் உள்ள பழுப்பு அல்லது மஞ்சள் நிற திரவம் இல்லாமல் கழுவி விடவும்...
இந்த கற்றாழை சதையை காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தால் பின் வரும் பயன்கள் தரும்
பயன்கள்
மூலாதாரத்தில் உள்ள சூடு தணியும்...
சிறுநீர் கழிக்கும் போது எரிச்சல் குணமாகும்...
சிறுநீர் கழிக்கும் போது ரத்தம் கலந்து போவது
சிறுநீர் கட்டு உடையும் வெங்கார பற்பம் மற்றும் கடுக்காய் தோல் பொடி கலந்து குடிக்கலாம்...
( மருத்துவ ஆலோசனை பெற்று பயன்படுத்த வேண்டும் )
சிறுநீர் துவார எரிச்சல் குணமாகும்
- அகத்தியம்
9841168598
https://www.facebook.com/groups/541186233197447/
http://www.chakraayudham.blogspot.com
Comments
Post a Comment