அதிக உடல் உழைப்பு
அதிக கோபம்
அதிக காம எண்ணங்கள்
அதிக போகம்
அதிக உடற்சூடு
இரவில் கண்விழிப்பது
இந்த நோய் எட்டு வகைப்படும்..
பௌத்திரம் குணமாக
தினமும் ஒரு நாட்டு வாழை பழத்தை கால் தேக்கரண்டியளவு விளக்கெண்ணெயில் தோய்துது சாப்பிடவும்...
2. குப்பைமேனி சமூலம் பொடி 150கி
ஓமம் பொடி 50கி
மிளகு தூள் 25கி
நாகபற்பம் - 10கி
இதில் வெருகடியளவு தினமும் காலை மாலை 48 நாட்கள் சுத்தமான பசு நெய்யில் கலந்து நக்கி சாப்பிட வேண்டும்...
3. காட்டு கருணைக்கிழங்கு லேகியம் அல்லது பொரியல் செய்து சாப்பிடலாம்.. துத்தி கீரை விளக்கெண்ணெயில் வதக்கி பருப்பு சேர்த்து மிளகு தூள் சேர்த்து கூட்டு போல செய்து சாப்பிடலாம்
4. ஆமணக்கு இலையை சுத்தமான விளக்கெண்ணெயில் வதக்கி ஆசனவாயில் இளஞ்சூடாக இருக்கும் போதே வைத்து கட்டவும்
5. குப்பைமேனி இலை - இரண்டு கைப்பிடி
கால் லிட்டர் விளக்கெண்ணெய்
விளக்கெண்ணெய் சிறு தீயாக வைத்து காய்க்க வேண்டும் அதில் இந்த குப்பைமேனி இலைகளை போட்டு காய்ச்சி பத்திரப்படுத்தவும்...
இதை இரவு உறங்கும் முன் 20மிலி குடித்து விட்டு உறங்க வேண்டும்...
பாலில் கலந்தும் குடிக்கலாம்...
*முக்கியமாக கடைபிடிக்க வேண்டிய அறிவுரைகள்*
இரவு அதிக நேரம் கண்விழிக்க கூடாது
காய்ந்த மிளகாய் பச்சை மிளகாய் உணவில் சேர்த்துக் கொள்ள கூடாது
அதிக நேரம் உட்கார்ந்து இருத்தல் கூடாது
பகல் உறக்கம் கண்டிப்பாக கூடாது
வெகு தூரம் பிரயாணம் செய்ய கூடாது
போதை வஸ்து கூடாது
உடல் உறவு கூடாது
புளி, காரம்( *மிளகு இஞ்சி மட்டுமே* ) உப்பு (வறுத்து) குறைத்து கொள்ளவும்...
புளிக்கு பதிலாக எழுமிச்சை பழச்சாறு அல்லது விதை தண்டு நீக்கிய தக்காளி சேர்க்கலாம்
சுடுநீர் தான் பயன்படுத்த வேண்டும் குளிக்கவும் குடிக்கவும்
மழை பனி அதிக வெயிலில் அலைய வேண்டாம்
உணவுக்கட்டுப்பாடு
மஞ்சள் பூசணி
அகத்திக்கீரை
முட்டை
இறைச்சி
முதல் நாள் சமைத்த உணவுகள்
பாகற்காய்
மைதா
காரமான உணவுகள்
தூரித உணவுகளை தவிர்க்க வேண்டும்
இவை அனைத்தையும் 48 நாட்களுக்கு சொன்னது போல செய்தால் உங்கள் நோய் இருக்கும் இடம் தெரியாமல் போய்விடும்
நன்றி
- அகத்தியம்
அதிக கோபம்
அதிக காம எண்ணங்கள்
அதிக போகம்
அதிக உடற்சூடு
இரவில் கண்விழிப்பது
இந்த நோய் எட்டு வகைப்படும்..
பௌத்திரம் குணமாக
தினமும் ஒரு நாட்டு வாழை பழத்தை கால் தேக்கரண்டியளவு விளக்கெண்ணெயில் தோய்துது சாப்பிடவும்...
2. குப்பைமேனி சமூலம் பொடி 150கி
ஓமம் பொடி 50கி
மிளகு தூள் 25கி
நாகபற்பம் - 10கி
இதில் வெருகடியளவு தினமும் காலை மாலை 48 நாட்கள் சுத்தமான பசு நெய்யில் கலந்து நக்கி சாப்பிட வேண்டும்...
3. காட்டு கருணைக்கிழங்கு லேகியம் அல்லது பொரியல் செய்து சாப்பிடலாம்.. துத்தி கீரை விளக்கெண்ணெயில் வதக்கி பருப்பு சேர்த்து மிளகு தூள் சேர்த்து கூட்டு போல செய்து சாப்பிடலாம்
4. ஆமணக்கு இலையை சுத்தமான விளக்கெண்ணெயில் வதக்கி ஆசனவாயில் இளஞ்சூடாக இருக்கும் போதே வைத்து கட்டவும்
5. குப்பைமேனி இலை - இரண்டு கைப்பிடி
கால் லிட்டர் விளக்கெண்ணெய்
விளக்கெண்ணெய் சிறு தீயாக வைத்து காய்க்க வேண்டும் அதில் இந்த குப்பைமேனி இலைகளை போட்டு காய்ச்சி பத்திரப்படுத்தவும்...
இதை இரவு உறங்கும் முன் 20மிலி குடித்து விட்டு உறங்க வேண்டும்...
பாலில் கலந்தும் குடிக்கலாம்...
*முக்கியமாக கடைபிடிக்க வேண்டிய அறிவுரைகள்*
இரவு அதிக நேரம் கண்விழிக்க கூடாது
காய்ந்த மிளகாய் பச்சை மிளகாய் உணவில் சேர்த்துக் கொள்ள கூடாது
அதிக நேரம் உட்கார்ந்து இருத்தல் கூடாது
பகல் உறக்கம் கண்டிப்பாக கூடாது
வெகு தூரம் பிரயாணம் செய்ய கூடாது
போதை வஸ்து கூடாது
உடல் உறவு கூடாது
புளி, காரம்( *மிளகு இஞ்சி மட்டுமே* ) உப்பு (வறுத்து) குறைத்து கொள்ளவும்...
புளிக்கு பதிலாக எழுமிச்சை பழச்சாறு அல்லது விதை தண்டு நீக்கிய தக்காளி சேர்க்கலாம்
சுடுநீர் தான் பயன்படுத்த வேண்டும் குளிக்கவும் குடிக்கவும்
மழை பனி அதிக வெயிலில் அலைய வேண்டாம்
உணவுக்கட்டுப்பாடு
மஞ்சள் பூசணி
அகத்திக்கீரை
முட்டை
இறைச்சி
முதல் நாள் சமைத்த உணவுகள்
பாகற்காய்
மைதா
காரமான உணவுகள்
தூரித உணவுகளை தவிர்க்க வேண்டும்
இவை அனைத்தையும் 48 நாட்களுக்கு சொன்னது போல செய்தால் உங்கள் நோய் இருக்கும் இடம் தெரியாமல் போய்விடும்
நன்றி
- அகத்தியம்
Comments
Post a Comment