இந்த பிரச்சனை வந்த உடனே மூன்று மாதங்களில் சிகிச்சை செய்து இருந்தால் பூரண குணமாகும்....
மூன்று வருடங்கள் வரை ஆகிவிட்டதால் கிருமிகள் அழிய பல மாதங்கள் ஆனாலும் தொடர்ந்து செய்து வந்தால் மாற்றம் தெரியும்
குப்பைமேனி இலை - 9
மிளகு 6 இரண்டையும் மென்று ஒரு கோப்பை பாலை காலை வெறும் வயிற்றில் சாப்பிட வேண்டும்...
மதியம் கழற்சி சூரணத்தை 5கி எடுத்து 100மிலி மோரில் கலந்து குடிக்க வேண்டும்
வில்வம் துளசி வேம்பு ஆகிய இலைகளை கைப்பிடி - சம அளவு எடுத்து 1லி தண்ணீரில் போட்டு சிறு தீயில் கொதிக்க வைத்து சுண்டக் காய்ச்சி அது 200மிலியாக வற்றியதும் வடிகட்டி மாலை குடிக்கவும்
இரவு 5கி திரிபலா சூரணத்தை கருப்பட்டி அல்லது வெந்நீரில் கலந்து குடிக்க வேண்டும்...
முக்கியமான குறிப்பு
உப்பில்லாமல் பச்சரிசி கஞ்சி சாப்பிட விரைவாக குணமாகும்
வெளியில் பூச
ஈர புற்று மண்ணை நன்கு கெட்டியாக சந்தனம் போல் கரைத்து காலில் பூசி நன்றாக காய்ந்த பின் நீர் விட்டு கழுவி விடவும்,
இது போல
காவிக்கல், கறுப்புக்கொள்ளு, முட்டைவெண்கரு கொண்டுப் பற்று போடலாம்
கழற்சி சூரணத்தை முட்டை வெள்ளை கருவில் கலந்து பூச யானைக்கால் வீக்கம் குணமாகும்.
திரிபலா சூரணத்துடன் நாட்டு மாடு பசுவின் சிறுநீர் சேர்த்து மேலுக்கு பற்றிடலாம்.
பப்பாளி இலை அரைத்து காலில் பூசி அரை மணி நேரத்திற்கு பிறகு கழுவி விடவும்
ஓணான்கொடியினை அனலில் வாட்டி அரைத்து யானைக்கால் வீக்கத்தின் மேல் வைத்துக் கட்ட வீக்கம் குறையும்.
கால் வீக்கத்தை கட்டுப்படுத்த காலைத் தொங்க வைத்து நெடுநேரம் அமர்தல் தவிர்க்க வேண்டும்.
அதிக தூரம் நடக்கக் கூடாது
- அகத்தியம்
முகம் வாதம் வந்து / காது செவிடு ஆகி விட்டது. (4 years above)
ReplyDeleteகுணப்படுத்த முடியும்.... சிறிது காலம் மருந்து எடுத்து கொள்ளவும்.... 9841168598
ReplyDeleteஅய்யா யானைகால் வந்து 1/5வருடம் ஆகிறது எங்கு சென்றாலும் அறுவை சிகைச்சை செய்ய வேண்டும் என்று சொல்கிறாகள் எதிரிக்கு திர்வு
ReplyDelete