சாம்பல் பூசணியில் - வங்கசத்து நிறைந்து இருக்கிறது
மோர் பழைய சாதம் நீராகாரம் இவைகளில் வெள்ளி சத்து நிறைந்து இருக்கிறது
செம்பருத்தி பூவில் தங்க சத்து உள்ளது
கேழ்வரகு கஞ்சியில் தாம்பிர சத்துள்ளது
தங்கம், தாம்பரமும் இருதயத்தையும் மூளையும் பலப்படுத்தும்
மேலே கூறிய அனைத்து உணவுகள் யாவும் இருதயத்தின் உஷ்ணத்தை மாற்றி நோயை போக்கும்
- அகத்தியம்
9841168598
Comments
Post a Comment