மஞ்சள் கரிசாலை 15மிலி
சுத்தமான தேன் 25மிலி
இவை இரண்டையும் நன்றாக கலந்து காலை மாலை இரு வேளையும் தரவும்...
இரவு தர வேண்டிய மருந்து
விளக்கெண்ணெய் - 1லி
வெள்ளை பூண்டு சாறு - 500மிலி
இந்துப்பு - 30கி
பெருங்காயம் - 10கி
எல்லாவற்றையும் சேர்த்து தைல பதத்தில் காய்ச்சி வடிகட்டி கொண்டு 60மிலி பசும்பாலில் 30மிலி இந்த எண்ணெயை நன்றாக கலந்து இரவு படுக்கும் முன்பு கொடுக்க வேண்டும்...
மலம் நன்றாக கழியும் இது போல் 40 நாட்கள் தொடர்ந்து செய்யவும்...
பித்தப்பை கற்கள் உருவாகாமல் இருக்க மலச்சிக்கல் இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்
சித்தர்கள் கைகண்ட மருத்துவ முறைகள் என்ற பழைய நூலில் தேடி இம்முறையை எடுத்தேன்
- அகத்தியம்
9841168598
Arumai
ReplyDelete