கால்களில் நரம்பு சுற்றி கொள்வது என்பது ஒரு கொடிய நோய்களில் ஒன்று....
இந்த நோய் எந்த மருத்துவத்திற்கும் கட்டுப்படாது கீழ்கண்ட மருந்தை சாப்பிட்டால் ஓரளவு குணம் பெறலாம்
நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும் சதகுப்பை 100 கிராம் வாங்கி நன்றாக இடித்து பொடி செய்து கொள்ளவும் அதனுடன் 100 கிராம் துளசி இலையை வைத்து அரைத்து சுண்டைக்காய் அளவு மாத்திரைகளாக செய்து வைத்துக்கொள்ளவும்
அதில் ஒரு மாத்திரை வீதம் காலை மாலை சாப்பிடவும் ஒரு மாத்திரையை தண்ணீரில் கரைத்து நரம்பு மேல் பூச வேண்டும்
இது போக
சைபிரஸ் ஆயில் என்று வண்டலூர் வனவிலங்கு உயிரியல் பூங்காவில் கிடைக்கும்
இதை ஒரு பங்கு சைபிரஸ் ஆயில் எடுத்து அதில் மூன்று பங்கு தேங்காய் எண்ணெய் சேர்த்து கலந்து நரம்பு சுருட்டல் மீது தடவி வர நல்ல குணம் கிடைக்கும்
அல்லது
அத்தி மரத்தின் பாலை அந்த நரம்பு சுருட்டல் மீது தடவி வர காலை மாலை தடவி வர குணமாகும்
- அகத்தியம்
அருமையான தகவல் நன்றி
ReplyDelete