இரண்டுமே உட்கார்ந்தே கழிக்க வேண்டும்
சிறுநீர் கழிக்கும் போது இடது கை வலது இடுப்பை பிடித்தபடியும்
மலம் கழிக்கும் போது வலது கை இடது இடுப்பை பிடித்தபடியும் இருத்தல் அவசியம்
எந்த நாளுமே காலையில் கிழக்கு திசை நோக்கி அமர்ந்து மலம் கழித்தல் கூடாது
மாலையில் வடக்கு திசை நோக்கி அமர்த்து மலம் கழித்தல் கூடாது.
என்பது விதி முறை என்று சாஸ்திரம் கூறுகிறது
மலம் மற்றும் சிறுநீர் கழித்த பின் வாய் கொப்பளிப்பது அவசியம்
மலம் கழித்த பின் குளிப்பது மிக முக்கியமானது...
மலம் கழிக்கும் போது தலையை மூடிக் கொண்டு, தண்ணீர் இடது பக்கம் இருக்க வேண்டும்
மலம் கழித்த பின் அது தண்ணீரில் மிதந்தால் உணவை நீங்கள் நன்றாக மென்று சாப்பிட்டு உடலும் சத்தாக மாற்றியுள்ளது என்று அர்த்தம்...
மலம் மிதக்காவிடில் சத்து உடலில் சேராமல் மலத்துடன் செல்கிறதுஎன்று அர்த்தம்
இது போல பல உள்ளன நம் முன்னோர்கள் வகுத்த முறைகளில்
நமது பாரம்பரிய முறையில் குத்த வைத்து உக்கார்ந்து மலம் மற்றும் சிறுநீர் கழிக்கும் போது மலமும் சிறுநீரும் முழுமையாக வெளியாகும்
Western Toilet பயன்படுத்தி வருவதால் மலம் மற்றும் சிறுநீர் முழுவதுமாக வெளியேறாமல் உள்ளேயே சிறிது சிறிதாக தங்கி பல உடல் உபாதைகளுக்கு இதுவே வழிவகுக்கும்
இதனால் கருப்பை சார்ந்த பிரச்சனைகள் மற்றும் மலபந்தம் / மலச்சிக்கல் ஏற்படும்
இது ஆண் பெண் இருவருக்கும் பொருந்தும் விதி...
இதை பின்பற்றி நோயற்ற வாழ்வு வாழ முயற்சி செய்வோம்
- அகத்தியம்
9841168598
Comments
Post a Comment