*பவளமல்லி அல்லது பாரிஜாதம் இலை* 10
*மிளகு* - ஒரு தேக்கரண்டியளவு
*சீரகம்* ஒரு தேக்கரண்டியளவு
*இஞ்சி* ஆள்காட்டி விரல் அளவு - *தோல் சீவி சிதைத்து விடவும்*
*மஞ்சள்* தூள் சிறிது
இவை அனைத்தையும் ஒரு லிட்டர் தண்ணீரில் கலந்து சிறு தீயில் கொதிக்க வைத்து நன்றாக சுண்ட காய்ச்சி 200மிலி ஆன பிறகு வடிகட்டி காலை மாலை என 100 மிலி வெறும் வயிற்றில் 48 நாட்கள் குடித்து வர வலி இல்லா நல்ல மாற்றங்கள் உடலில் காண முடியும்
*இது அனுபவ உண்மை*
நன்றி
*அகத்தியம்*
*9841168598*
Comments
Post a Comment