சிறுகீரை - 2 கைப்பிடி
சீரகம் - 5 கிராம்
பார்லி - ஒரு கைப்பிடி
மஞ்சள் - மூன்று சிட்டிகை
*செய்முறை*
சிறுகீரையை நன்கு கழுவி சுத்தம் செய்து ஆய்ந்து இரண்டு கைப்பிடி எடுத்து ஒரு பாத்திரத்தில் 300மிலி தண்ணீரில் ஊற்றி அதில் சிறுகீரை பார்லி சீரகம் சேர்த்து சிறு தீயில் நன்கு கொதிக்க வைக்கவும்...
நன்றாக கொதித்து 100 மிலி ஆனதும் அதில் மஞ்சள் தூள் சேர்த்து இறக்கி வடிகட்டி குடிக்கவும்...
*பருகும் நேரம்*
இந்த கஷாயத்தை அதிகாலை வெறும் வயிற்றில் குடிக்க நல்ல பலனை விரைவில் பெறலாம்....
*பலன்கள்*
இந்த கஷாயத்தை உடல் வீக்கம் மற்றும் உடல் பருமன் உள்ளவர்களுக்கு அருமருந்தாக செயல்படும்
- *அகத்தியம்*
*9841168598*
I will try this
ReplyDelete