தாய் தந்தையர் பாதம் வணங்கி....
குருவின் திருவடிகள் வணங்கி.....
இறைவனின் பொற்பாதங்கள் வணங்கி....
அன்னையின் அழியா அன்பு
தந்தையின் ஆழ்ந்த அக்கறை
குருவின் நல்ல வழிகாட்டுதல்
இறைவனின் ஆசீர்வாதம்
இவை அனைத்தையும் போல இந்த வலைதளம் மக்களாகிய உங்களுக்கு நன்மை பயக்க வேண்டும் என்ற ஒரே குறிக்கோளுடுன் ஆரம்பித்துள்ளேன்....
இந்த வளைதளம் பின்பற்றுவோர் உங்கள் நிறை குறைகளையும், நான் தவறாக ஏதும் பதிவு செய்தால் அதையும் எனக்கு தெரியப்படுத்தலாம்....
உங்களின் ஆதரவை எதிர்நோக்கும்.....
உங்களில் ஒருவன்...
ராதே கிருஷ்ணா... வாழ்த்துக்கள் வினோத்!!
ReplyDeleteதங்கள் சேவைகள் சிறக்க நாம் என்றென்றும் துணை நிற்போம்..
ReplyDelete