20 செம்பருத்திப் பூ நடுவில் உள்ள தண்டையும் காம்பையும் நீக்கி இதழ்களை மட்டும் எடுத்து ஒரு வெண்தாமரை இதழ்கள் 20 கிராம சீரகத்தை அதில் போட்டு எட்டு கோப்பை தண்ணீர் ஊற்றி இரண்டு கோப்பை அளவுக்கு சிறு தீயில் வைத்து சுண்ட காய்ச்சி வடிகட்டி காலை மாலை இருவேளையும் ஒரு கோப்பை அளவு இந்த நீரை குடித்து வந்தால் ஆறு மாதங்களில் உயர் மற்றும் தாழ் ரத்த அழுத்தம் சரியாகிவிடும்....
இதில் சக்கரை சேர்க்காமல் இளஞ்சூடான பின் சுத்தமான தேன் கலந்து பருகவும்...
நன்றி
- *அகத்தியம்*
*9841168598*
https://www.facebook.com/groups/541186233197447/
*Blog Link*
http://www.chakraayudham.blogspot.com
*Telegram Link* -
https://t.me/AgathiyamHerbals
*YouTube Channel Link*
https://youtu.be/q7ov-RnVMUc
*Please Share & Subscribe For More Simple Effective Siddha Remedies*
Comments
Post a Comment