1.கறுப்புவரட்பூலான்பழம் - 50 கிராம். 2.மருதாணியிலை 50கிராம். 3.கடுக்காய்த்தோல் 50கிராம் 4.தாமரைத்தண்டு 50கிராம் 5.தான்றிக்காய்த்தோல் 50கிராம் 6.மருதம்பட்டை 50கிராம் 7.மஞ்சள் கரிசாலை 100கிராம். 8.இரும்புஅரப்பொடி 30கிராம் 9.காய்ச்சுக்கட்டி 30.கிராம் 10. எலுமிச்சம்பழச்சாறு 30மில்லி. 11.நல்லெண்ணெய் 2லிட்டர்!! .1-9-கடைச்சரக்குகளை .இடித்துபொடித்துக்கொண்டு!! எண்ணெய்யில் பொடியும் எலுச்சம்சாறும் கலந்து தைலபதத்தில் காய்ச்சிவடித்து வைக்கவும் . இந்தஎண்ணெய்யினை தடவி வருவதால் இளநரை மாறிடும் நரைமாறி கருப்பாகும் முடிஉதிவர்வது குறையும் முடிசெழித்து வளரும்!!
உள்மருந்தாக
கரிசாலைக்கற்பம் 100கிராமில் அயபிருங்கராஜ கற்பம் 10கிராம் காலை மாலை சாப்பிட்டுவர. செம்பட்டை, நரைமுடிமாறும். அனுபவத்தில் பலனுள்ளமுறையாகும். நன்றி!!
உள்மருந்தாக
கரிசாலைக்கற்பம் 100கிராமில் அயபிருங்கராஜ கற்பம் 10கிராம் காலை மாலை சாப்பிட்டுவர. செம்பட்டை, நரைமுடிமாறும். அனுபவத்தில் பலனுள்ளமுறையாகும். நன்றி!!
Comments
Post a Comment