*பல் வலி குணமாக*
சுத்தமான தேங்காய் எண்ணெய் – 1 தேக்கரண்டி
கிராம்பு பொடி – அரை தேக்கரண்டி
*செய்முறை :*
முதலில் வெதுப்வெதுப்பான நீரினால் வாயை கொப்பளித்துக் கொள்ளுங்கள்.
பின்னர் தேங்காய் எண்ணெயில் கிராம்பு பொடியை நன்றாக பேஸ்ட் போல கலக்குங்கள்.
இந்த பேஸ்டை வலி உள்ள பகுதியில் மெதுவாக தடவவும்.
10 நிமிடங்கள் அப்படியே விடுங்கள். பின்னர் வெதுவெதுப்பான நீரில் கழுவுங்கள். வலி குறைந்திருக்கும்.
இயற்கையாகவே கிராம்பு வலியை மரத்துப் போகச் செய்யும்.
தேங்காய் எண்ணெய் கிருமிகளை அழிக்கும். அதோடு ஈறுகளுக்கு வலிமை தரும். புண்களை ஆற்றும்.
சுத்தமான தேங்காய் எண்ணெய் – 1 தேக்கரண்டி
கிராம்பு பொடி – அரை தேக்கரண்டி
*செய்முறை :*
முதலில் வெதுப்வெதுப்பான நீரினால் வாயை கொப்பளித்துக் கொள்ளுங்கள்.
பின்னர் தேங்காய் எண்ணெயில் கிராம்பு பொடியை நன்றாக பேஸ்ட் போல கலக்குங்கள்.
இந்த பேஸ்டை வலி உள்ள பகுதியில் மெதுவாக தடவவும்.
10 நிமிடங்கள் அப்படியே விடுங்கள். பின்னர் வெதுவெதுப்பான நீரில் கழுவுங்கள். வலி குறைந்திருக்கும்.
இயற்கையாகவே கிராம்பு வலியை மரத்துப் போகச் செய்யும்.
தேங்காய் எண்ணெய் கிருமிகளை அழிக்கும். அதோடு ஈறுகளுக்கு வலிமை தரும். புண்களை ஆற்றும்.
Comments
Post a Comment