தாவரங்கள் மற்றும் கோழிகளின் வாழ்நாளை பாதியாக குறைத்து வீரிய ரகங்களை உருவாக்கும் போது அதன்வாழ் நாளில் உருவாக வேண்டிய நோய்கள் தாவரத்தில் உருவாவதற்கு முன்பே நாம் அதை
சாப்பிட்டு
விடுவதால் இதற்கு
ஏற்பட வேண்டிய புற்றுநோய்
மரபணு சார்ந்த குறைபாடுகள் நமது உடலில் ஏற்படுகிறது Hybridசெய்யபட்ட விதைகள் மிக மிக வலிமையான
மூலக்கூறை கொண்டது நமது உடலின் Mettabollissom systemபாதிக்கபட்டு
இவை நமது ஜீனோம் கூட்டமைப்பில் உட்புகுந்து நமது மரபுவழி பண்புகளை சிதைத்து விடுகிறதுரத்ததில் உள்ள நோய் எதிர்பாற்றலை சிதைத்துவிடுவதால் எலும்பு மற்றும் மூட்டுகளில் பெரிய அளவில் குறைபாடுகளை உண்டாக்குகிறது இதனால் தான் குழந்தைகள்
பூப்பெய்தல் , பெண்களுக்கு மார்பகம் வழக்கத்தைவிட
பெரிதாக இருப்பது
பெண்களுக்கு முகத்தில் முடி,
புற்றுநோய்
ஆர்டீசம் என
எல்லாவற்றிற்கும் காரணமாக அமைகிறது
விதையில்லா தர்பூசணி பூமியில் உள்ள
உலோகங்களை அயனியாக மாற்றும் தன்மை கிடையாது அப்படியேNitrogen, Hydrogen, Corbon,Oxygen போன்றவற்றை எடுத்து கொள்கிறது யூரியா பயன்படுத்திய கீரையை சாப்பிட்டவுடன் வாயில் புண் உருவாகுவதை உணரமுடியும் இதன் அடிப்படையில் தான் புரிகிறதா?
*மாணிக்கவாசகர் பாடியவானாகி,* *மண்ணாகி,*
*ஊனாகி....*
இதன் அடிப்படையில்இயற்கை ஒரு nature process system த்தை தாவரங்களில்உருவாக்கி சூரியனிலிருந்து வரும் புற ஊதா கதிர்களை பயன்படுத்தி வேரிலிருந்து சுரக்கும் என்ஜைம்களைகொண்டு கன உலோகங்களை அயனியாக மாற்றி வேரிலிருந்து தண்டு வழியாக கடத்துகிறது தாவரத்தின்அனைத்து பாகங்களுக்கும்
மரபணு மாற்றப்பட்ட மற்றும் வீரிய ஒட்டு ரக தாவரங்களுக்கு உலோகங்களை அயனியாக மாற்றும்தன்மை ஒரு சதவீதமும் கிடையாது இந்த விதையில்லா பழங்களை சாப்பிடும்போது சட்டென நோய் வந்து தாக்குகிற சவலப் பிள்ளையாக நம்மை மாற்றி விடுகிறது.
மேற்கத்திய நாடுகளின் பணத்தாசைக்கு 150 கோடிமக்களின் ஆரோகியத்தை அடகு வைக்கும் இந்திய வல்லாதிக்க அரசுகள் மாட்டின் மீது காட்டும் அக்கறையில் ஒரு சதவீதம் கூட மக்களாகிய நம் மீது காட்ட தயாராக இல்லை என்பதை உற்று நோக்கினால் புலப்படும்
விதையில்லா பழம் காய்கறிகள் பயன்படுத்தும் போது சத்தியமாக இது தான் நடக்கும்,
நம் பிள்ளைகளின் மரணத்தை நாம் பார்க்கும் கொடூரம் நடப்பதை தவிர்க்க இயலாது .
உங்கள் நலம் விரும்பும்
- *அகத்தியம்*
Comments
Post a Comment