Skip to main content

விதையில்லா பழங்கள் காய்கறிகளை புறக்கணிக்க வேண்டிய அவசியம்*



தாவரங்கள் மற்றும்  கோழிகளின்  வாழ்நாளை பாதியாக குறைத்து  வீரிய ரகங்களை  உருவாக்கும் போது அதன்வாழ் நாளில் உருவாக வேண்டிய நோய்கள்  தாவரத்தில் உருவாவதற்கு முன்பே நாம் அதை
சாப்பிட்டு
விடுவதால் இதற்கு
ஏற்பட வேண்டிய புற்றுநோய்
மரபணு சார்ந்த குறைபாடுகள் நமது  உடலில் ஏற்படுகிறது  Hybridசெய்யபட்ட  விதைகள் மிக மிக  வலிமையான
மூலக்கூறை கொண்டது நமது  உடலின் Mettabollissom systemபாதிக்கபட்டு
இவை நமது ஜீனோம்  கூட்டமைப்பில் உட்புகுந்து  நமது மரபுவழி  பண்புகளை சிதைத்து விடுகிறதுரத்ததில் உள்ள நோய் எதிர்பாற்றலை  சிதைத்துவிடுவதால்  எலும்பு  மற்றும் மூட்டுகளில்  பெரிய அளவில் குறைபாடுகளை  உண்டாக்குகிறது  இதனால் தான் குழந்தைகள்
பூப்பெய்தல் ,  பெண்களுக்கு மார்பகம் வழக்கத்தைவிட
பெரிதாக இருப்பது
பெண்களுக்கு முகத்தில் முடி,
புற்றுநோய்
ஆர்டீசம் என
எல்லாவற்றிற்கும் காரணமாக  அமைகிறது

விதையில்லா தர்பூசணி பூமியில் உள்ள
உலோகங்களை அயனியாக  மாற்றும் தன்மை  கிடையாது அப்படியேNitrogen, Hydrogen, Corbon,Oxygen போன்றவற்றை எடுத்து கொள்கிறது யூரியா  பயன்படுத்திய  கீரையை சாப்பிட்டவுடன் வாயில் புண் உருவாகுவதை  உணரமுடியும் இதன் அடிப்படையில் தான் புரிகிறதா?

*மாணிக்கவாசகர்  பாடியவானாகி,* *மண்ணாகி,*
*ஊனாகி....*


இதன் அடிப்படையில்இயற்கை ஒரு  nature process system த்தை தாவரங்களில்உருவாக்கி சூரியனிலிருந்து வரும்  புற ஊதா கதிர்களை பயன்படுத்தி வேரிலிருந்து  சுரக்கும் என்ஜைம்களைகொண்டு கன  உலோகங்களை அயனியாக  மாற்றி வேரிலிருந்து  தண்டு வழியாக கடத்துகிறது தாவரத்தின்அனைத்து பாகங்களுக்கும்

மரபணு மாற்றப்பட்ட  மற்றும் வீரிய ஒட்டு  ரக தாவரங்களுக்கு  உலோகங்களை அயனியாக மாற்றும்தன்மை ஒரு  சதவீதமும் கிடையாது இந்த  விதையில்லா பழங்களை சாப்பிடும்போது  சட்டென நோய் வந்து தாக்குகிற சவலப் பிள்ளையாக  நம்மை மாற்றி  விடுகிறது.

மேற்கத்திய நாடுகளின் பணத்தாசைக்கு 150 கோடிமக்களின்  ஆரோகியத்தை அடகு  வைக்கும் இந்திய வல்லாதிக்க அரசுகள் மாட்டின் மீது காட்டும் அக்கறையில் ஒரு சதவீதம் கூட  மக்களாகிய நம் மீது காட்ட தயாராக இல்லை என்பதை உற்று நோக்கினால்  புலப்படும்

விதையில்லா பழம்  காய்கறிகள்  பயன்படுத்தும் போது சத்தியமாக  இது தான் நடக்கும்,

நம் பிள்ளைகளின்  மரணத்தை நாம்  பார்க்கும் கொடூரம் நடப்பதை தவிர்க்க  இயலாது .


உங்கள் நலம் விரும்பும்

- *அகத்தியம்*

Comments

Popular posts from this blog

அகத்தியர் கூறும் வீட்டில் வளர்க்க கூடாத மரங்கள்

- மனைக்கு ஆகா விருட்சங்கள் "பருத்தியகத்தி பனை நாவலத்தியும் எருக்கு வெள்ளெ ருக்கு ஏற்றபுளி வேலன் முறுக்கு கல்யாண விருட்ச மும் செருக்குமே பெரும் பாதாள மூலியும் கரும்பூ மத்தை இலவமும் வில்வமும் உருத்திராட்ச விருட்சமும் உதிர வேங்கை திருத்தமாம் பத்தேழு விருட்ச மும் நிருத்தஞ் செய்திடும் கேளுங் குடிகட்கே குடியான விந்திரன் போல் வாழ்ந்திட்டாலும் குடிகெடுக்கு மாகாத விருட்சமப்பா மிடியாகி குடியதுவும் அந்தரமாகும் மீதுலகில் ராசாதி ராசன் மன்னர் அடிமையாய் மானிடர்க்கு இடறுமாகி அப்பனே நாடு நகர் மதியும் விட்டு குடியிழந்து மாடுமுதல் வீடிழந்து குருபரனே பரதேசியாயிருப்பார் பாரே" அகத்தியர் புனசுருட்டு - 500 இன்றைய நாகரீக உலகில் வீடுகள் கட்டி வசதியாக வாழவேண்டும் என விரும்புபவர்கள் தங்கள் இல்லங்களில் இஷ்டம் போல் மரங்களையும், குரோட்டன்ஸ் எனப்படும் தொட்டிகளில் பதியம் செய்த செடி வகை களையும் வளர்த்து வருகின்றனர். மேற்கண்ட அகத்தியர் பெருமான் வடித்த பாடல்களில் உள்ள மரம்,செடி வகைகள் வளர்த்து வரும் வீடுகளில் வசிப்பவர்களுக்கு நாளடைவில் உடல்நிலையில் அடிக்கடி நோய்வாய்ப்படுதல்,செய்தொழில் நஷ்டம் , வருவாய் இழப்பு ,...

இடு மருந்து சோதனை

இடு மருந்து இருப்பதாய் கருதும் நோயாளிகளின் கையில் மிதிபாகல் இலையின் சாறை பிழிந்தால் அந்த சாறு கட்டியாகிவிடும்... இடு மருந்து முறிய முருங்கை இலையை இடித்து சாறு எடுத்து அதனுடன் முத்தின தேங்காயை அரைத்து பால் எடுத்து முருங்கை சாறை சமமாக கலந்து வேளைக்கு ஒரு 30மிலி விகிதம் மூன்று முறை தரவும் நாட்டு கோழி மாமிசத்தை எழும்புகளோடு சேர்த்து முருங்கை இலை சேர்த்து சூப் செய்து 4 மணி நேரத்திற்கு ஒரு முறை வேளை ஒன்றுக்கு 60மிலி விகிதம் கொடுத்தால் மருந்து வெளிப்பட்டுவிடும் இரண்டு நாட்களுக்கு மேல் சொன்னபடி மருந்தை கொடுத்து விட்டு மூன்றாவது நாள் ராஜ பேதி மாத்திரை அல்லது ஏதாவது பேதி மருந்தை முருங்கை இலை சாறில் கொடுக்க இடு மருந்து வெளிப்படும்.... சிலருக்கு வாந்தி கண்டு அதன் மூலம் உருண்டையாய் மருந்து வெளிப்படும்... மருந்து வெளிப்பட்ட பின் அதிமதுரத்தை வெந்நீரில் அல்லது தேனில் கலந்து தரவும் இரண்டாம் முறை செய்ய வேண்டும் என்றால் ஒரு மாதம் கழித்தே இந்த முறையை பின்பற்ற வேண்டும்.... இடு மருந்தினால் பலர் என்ன நோய் என்று தெரியாமலே நொந்து பல மருந்துகளை உட்கொண்டு  நோய் நீங...

தூக்கணாங்குருவி கூடு...

ஆச்சர்யங்களின் பொக்கிஷம்,. சுவாரஸ்யங்களின் பெட்டகம்.. அவைதான் தூக்கணங் குருவிகள்,.. தூக்கணாங்குருவி பொதுவாக தெற்காசியா முழுவதும் காணப்பட்டாலும் இந்தியாவில்தான் இவை பெரும் எண்ணிக்கையில் இருந்தன. ஆம் இருந்தன. எத்தனை பேர் பார்த்திருப்பார்கள் என தெரியாது. ஆனால் அவை கட்டிய கூட்டை படத்திலாவது பார்த்திருக்காலம். இன்றைக்கு இவைகளின் எண்ணிக்கை மிக மிக வேகமாக குறைந்து கொண்டே வருகிறது. அதனால்தான் இந்த பதிவு,.. தூக்கணங்குருவிகளின் தனித்தன்மை அவைகளின் கூடுகள்தான். வைக்கோலாலும், புல்லாலும் நெய்யப்பட்ட (கவனிக்க,.. கட்டபட்ட இல்லை,. ) இவற்றின் கூடுகள் மிக ஆச்சர்யம் வாய்ந்தவை. மேலே உருண்டையாகவும் கீழே நீளமான நீட்சிப்பகுதியாகவும் கட்டப்பட்ட இவை வாசல் பகுதி கீழ்னோக்கி இருக்கும், உள்ளே இருக்கும் அந்த வடிவமைப்பையும், மிருதுவையும் பார்க்கும் போது நாம் கூட்டிற்குள் போய் தூங்கி கொள்ளலாமா என ஆசை வருவது தவிர்க்கமுடியாது. கூட்டின் உட்புறத்திற்கு மிருதுவான நெல் வைக்கோலைப் பயன்படுத்துகின்றன. வெளிப்புறத்திற்கு மற்ற உறுதியான புல், நீளமான வைக்கோல் இவற்றுடன் உறுதிக்காக ஈரமான களிமண், உலராத மாட்டு சாணி போன்றவற்றை பசை...