இரத்தம் ஊற
அத்திபழம் + கருப்பு பேரீச்சம்பழம் இரண்டையும் அரைத்து அதில் சம அளவு சுத்தமான தேன் விட்டு கலக்கி காலை மாலை ஒரு தேக்கரண்டி சாப்பிட இரத்தம் ஊறும்
நாட்டு கொத்தமல்லி இலைகளை வாங்கி நெய்யில் வதக்கி அரைத்து சுடு சாதத்துடன் கலந்து சாப்பிட இரத்தம் ஊறும்...
பாவண கடுக்காய் மாத்திரை காலை மாலை 1 சாப்பிடவும்...
*மருந்து வேண்டும் என்றாலும் தொடர்பு கொள்ளவும்*
நன்றி
- அகத்தியம்
www.chakraayudham.blogspot.com
அத்திபழம் + கருப்பு பேரீச்சம்பழம் இரண்டையும் அரைத்து அதில் சம அளவு சுத்தமான தேன் விட்டு கலக்கி காலை மாலை ஒரு தேக்கரண்டி சாப்பிட இரத்தம் ஊறும்
நாட்டு கொத்தமல்லி இலைகளை வாங்கி நெய்யில் வதக்கி அரைத்து சுடு சாதத்துடன் கலந்து சாப்பிட இரத்தம் ஊறும்...
பாவண கடுக்காய் மாத்திரை காலை மாலை 1 சாப்பிடவும்...
*மருந்து வேண்டும் என்றாலும் தொடர்பு கொள்ளவும்*
நன்றி
- அகத்தியம்
www.chakraayudham.blogspot.com
Comments
Post a Comment