Skip to main content

Posts

Showing posts from May, 2018

சோரியாஸிஸ் எளிய மருத்துவம் !!!

சோரியாஸிஸ் எளிய மருத்துவம் !!! கீழ்கண்ட மருந்து பொருட்களை முறையாக  சுத்தி செய்து பயன்படுத்தினால் . கூடுதல் மற்றும் விரைவான பலன்... கார்போக அரிசி-50கிராம் வெள்ளை மிளகு-10கிராம் பரங்கி பட்டை சூரணம்-25கிராம் வேப்பில்லை பொடி-50கிராம் அனைத்தையும் பொடியாக்கி ஒன்றாக சேர்த்து காலை இரவு சிறிது(கேப்சூல்)அளவு சாப்பிடவும். தனியாக திரிபலா சூரணம் சாப்பாட்டிற்க்கு முன் தேனில் கலந்து சாப்பிடவும்.

பல் வலி குணமாக

*பல் வலி குணமாக* சுத்தமான தேங்காய் எண்ணெய் – 1 தேக்கரண்டி கிராம்பு பொடி – அரை தேக்கரண்டி *செய்முறை :* முதலில் வெதுப்வெதுப்பான நீரினால் வாயை கொப்பளித்துக் கொள்ளுங்கள். பின்னர் தேங்காய் எண்ணெயில் கிராம்பு பொடியை நன்றாக பேஸ்ட் போல கலக்குங்கள். இந்த பேஸ்டை வலி உள்ள பகுதியில் மெதுவாக தடவவும். 10 நிமிடங்கள் அப்படியே விடுங்கள். பின்னர் வெதுவெதுப்பான நீரில் கழுவுங்கள். வலி குறைந்திருக்கும். இயற்கையாகவே கிராம்பு வலியை மரத்துப் போகச் செய்யும். தேங்காய் எண்ணெய் கிருமிகளை அழிக்கும். அதோடு ஈறுகளுக்கு வலிமை தரும். புண்களை ஆற்றும்.

படர்தாமரை குணமாக

பூவரசம் மரத்தின் காயை நறுக்கினால் மஞ்சள் நிறத்தில் கிடைக்கும் திரவத்தை படர்தாமரை மீது காலை, மாலை தடவி  இழுப்பை அரப்பு போட்டு கழுவி வந்தால் குணமாகும், அரிப்பும் நீங்கும்.

விதையில்லா பழங்கள் காய்கறிகளை புறக்கணிக்க வேண்டிய அவசியம்*

தாவரங்கள் மற்றும்  கோழிகளின்  வாழ்நாளை பாதியாக குறைத்து  வீரிய ரகங்களை  உருவாக்கும் போது அதன்வாழ் நாளில் உருவாக வேண்டிய நோய்கள்  தாவரத்தில் உருவாவதற்கு முன்பே நாம் அதை சாப்பிட்டு விடுவதால் இதற்கு ஏற்பட வேண்டிய புற்றுநோய் மரபணு சார்ந்த குறைபாடுகள் நமது  உடலில் ஏற்படுகிறது  Hybridசெய்யபட்ட  விதைகள் மிக மிக  வலிமையான மூலக்கூறை கொண்டது நமது  உடலின் Mettabollissom systemபாதிக்கபட்டு இவை நமது ஜீனோம்  கூட்டமைப்பில் உட்புகுந்து  நமது மரபுவழி  பண்புகளை சிதைத்து விடுகிறதுரத்ததில் உள்ள நோய் எதிர்பாற்றலை  சிதைத்துவிடுவதால்  எலும்பு  மற்றும் மூட்டுகளில்  பெரிய அளவில் குறைபாடுகளை  உண்டாக்குகிறது  இதனால் தான் குழந்தைகள் பூப்பெய்தல் ,  பெண்களுக்கு மார்பகம் வழக்கத்தைவிட பெரிதாக இருப்பது பெண்களுக்கு முகத்தில் முடி, புற்றுநோய் ஆர்டீசம் என எல்லாவற்றி...

மாதவிடாய் தள்ளிப் போகவும் / உடனே வரவும் எளிய வழிமுறைகள்

*மாதவிடாய் தள்ளி போக* இந்த சப்ஜா விதை நாட்டு மருந்துக் கடைகள்ல கிடைக்கும். இதை வாங்கிட்டு வந்து, இரவு கால் டம்ளர் தயிரில் ஒரு டீஸ்பூன் சப்ஜா விதையை ஊறப் போட்டு, மறுநாள் காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டா உடனடியா பலன் கிடைக்கும். ரத்தப்போக்கு நிக்கும். * வந்தது நிக்கறதுக்கு மருந்தை பார்த்தோம். இப்போது வரப் போறதைத் தள்ளி வைக்கறதுக்கும் மருந்து இருக்கு.* இதற்கும் இதே சப்ஜா விதை தான். இந்த சப்ஜா விதை - தயிர் கலவையை சாப்பிட்டு, ரெண்டு மலை வாழைப்பழத்தை சாப்பிட்டு, ஒரு டம்ளர் தண்ணியைக் குடிக்க வேண்டும். கண்டிப்பாக அன்றைக்கு மாதவிலக்கு ஆகாது! * மாதவிடாயை தள்ளிப் போட, இன்னொரு ஆரோக்கியமான வழி இருக்கு!* காலையில வெறும் வயித்துல கைப்பிடி பொட்டுக்கடலையை (பொரி கடலை) மென்னு தின்னு, ஒரு டம்ளர் பச்சைத் தண்ணி குடிங்க. அதுக்கப்புறம் ஒரு மணி நேரம் கழிச்சுத்தான் காப்பியோ, டீயோ எதுவானாலும் குடிக்கணும். அப்படிச் செஞ்சா கட்டாயம் அன்னிக்கு மாதவிலக்கு வராது. இப்படியே அஞ்சாறு நாள் கூட மாதவிலக்கைத் தள்ளிப் போடலாம். உடம்பை பாதிக்காத எளிய வழி! கூடவே, உடம்புல புரோட்டீன் சத்தும் சேரும்! * சில சமயம் ‘சீக்கிரமே மாதவி...