ரத்தம் அதிகரிக்க - To increase Hemoglobin Count
அத்திப்பழம் 250கி
கருப்பு பேரீச்சம்பழம் 250கி
தேன் 500கி
அத்தியையும் பேரீச்சையையும் ஓன்றாக அரைத்துக் கொள்ள வேண்டும்...
அதில் அரைக் கிலோ தேனை ஊற்றி நன்றாக கலந்து கொள்ள வேண்டும்...
இந்த கலவையை காலை மாலை ஒரு தேக்கரண்டி சாப்பிட்டு வந்தால் ரத்தம் அதிகரிக்கும்....
2. நாட்டு கொத்தமல்லியை நாட்டு பசு நெயில் வதக்கி சுடு சோற்றில் பிசைந்து சாப்பிடவும்
3. அன்னபேதி செந்தூரம் அல்லது பாவனக் கடுக்காய் மாத்திரை உணவிற்கு பின் சாப்பிட்டாலும் ரத்தம் ஊறும்....
தேவைப்பட்டால் தொடர்புக்கு: 9841168598
அத்திப்பழம் 250கி
கருப்பு பேரீச்சம்பழம் 250கி
தேன் 500கி
அத்தியையும் பேரீச்சையையும் ஓன்றாக அரைத்துக் கொள்ள வேண்டும்...
அதில் அரைக் கிலோ தேனை ஊற்றி நன்றாக கலந்து கொள்ள வேண்டும்...
இந்த கலவையை காலை மாலை ஒரு தேக்கரண்டி சாப்பிட்டு வந்தால் ரத்தம் அதிகரிக்கும்....
2. நாட்டு கொத்தமல்லியை நாட்டு பசு நெயில் வதக்கி சுடு சோற்றில் பிசைந்து சாப்பிடவும்
3. அன்னபேதி செந்தூரம் அல்லது பாவனக் கடுக்காய் மாத்திரை உணவிற்கு பின் சாப்பிட்டாலும் ரத்தம் ஊறும்....
தேவைப்பட்டால் தொடர்புக்கு: 9841168598
Comments
Post a Comment