வேப்பிலை + புளிய மரத்தின் இலை சம அளவு பறித்து எட்டு பங்கு தண்ணீர் ஊற்றி சிறு தீயில் கொதிக்க வைத்து நன்றாக சுண்ட காய்ச்சி வடிகட்டி ஆறாத புண்களை கழுவி விட்டு அதன் மேல் மத்தன் தைலம் பூசினால் விரைவில் குணமாகும்
- *அகத்தியம்*
*9841168598*
http://www.chakraayudham.blogspot.com
https://www.facebook.com/groups/541186233197447/
Comments
Post a Comment