மூலிகைச் சரக்குகளைக் கற்கமாக்கியோ அல்லது சாறுகளை எண்ணெயுடன் கலந்து காய்ச்சியோ எடுத்து கொள்ளவது தைலம் எனப்படும்.
இவ்வாறு தயார் செய்யப்படும் தைலத்தை ஆறு மாதங்களுக்கு வரை பயன்படுத்தலாம்.
அருகன் தைலம்
அருகம்புல்லை கருக்களையும் நீக்கி இடித்துச் சாறு பிழிந்து அத்துடன் சிறிது அதிமதுரம் சேர்த்து சாற்றுக்குச் சம அளவு தேங்காய் எண்ணெய் சேர்த்துக் காய்ச்சிக் தைலப் பக்குவத்தில் எடுத்துக் கொள்ளவும்.
மேற்கொண்டவாறு தயார் செய்யப்படும் அருகன் தைலத்தை வெளிப்பூச்சாக தடவி வர
அனைத்துத் தோல் நோய்கள், தலைமுடி உதிர்தல், புழுவெட்டு ஆகியன தீரும்.
நாளை பிண்ட தைலம் செய்முறை பார்ப்போம்
- அகத்தியம்
Comments
Post a Comment