பல இடங்களுக்கு பயணம் செய்தும்
பலதரபட்ட தண்ணில் குளித்தும்
நீர் அருந்தியும் பின் இதனால் ஏற்பட்ட
காய்ச்சல் தலைபாரம் சலதேஷம் .
சளி இருமல் இவைகளுக்கு உடன் தீர்வுக்கு
மூலிகை ஆவி பிடித்தால் உடனே நிவர்த்தி
கிடைக்கும் முறை 1/2 லிட்டர் தண்ணிரை நல்ல சூடக்கி கொள்ளவும்
பலதரபட்ட தண்ணில் குளித்தும்
நீர் அருந்தியும் பின் இதனால் ஏற்பட்ட
காய்ச்சல் தலைபாரம் சலதேஷம் .
சளி இருமல் இவைகளுக்கு உடன் தீர்வுக்கு
மூலிகை ஆவி பிடித்தால் உடனே நிவர்த்தி
கிடைக்கும் முறை 1/2 லிட்டர் தண்ணிரை நல்ல சூடக்கி கொள்ளவும்
*எல்லா மூலிகையும்*
*ஒரு கைபிடி அளவு*
*ஒரு கைபிடி அளவு*
ஆடாதேடை
நொச்சி
நிலவோம்பு
நல்வேளை.
முடக்கத்தான்
சிறிது நல்லமிளகு
சிறிது மஞ்சள் பொடி
மூலிகையை சிறிதாக வெட்டி கொதித்த
தண்ணிரில் போட்டு அதில் மஞ்சள் பொடி நல்ல மிளகும் சேர்த்து
நன்கு கொதித்த பின் இறக்கி ஆவி வெளியே போகாது தலையை மூடி ஆவியை
சுவாசிக்க வேண்டும் சிறிது நேரம்
பின்பு பாருங்கள் உங்களுடைய
பிணிகள் தீரும்
தண்ணிரில் போட்டு அதில் மஞ்சள் பொடி நல்ல மிளகும் சேர்த்து
நன்கு கொதித்த பின் இறக்கி ஆவி வெளியே போகாது தலையை மூடி ஆவியை
சுவாசிக்க வேண்டும் சிறிது நேரம்
பின்பு பாருங்கள் உங்களுடைய
பிணிகள் தீரும்
பின்பு மூலிகை தழையை சிறிது துணியில் கட்டி முதுகிலும் நெஞ்சு பகுதியில்
ஒத்தடம் கொடுக்க மார்பு சளி கரைந்து விடும்
ஒத்தடம் கொடுக்க மார்பு சளி கரைந்து விடும்
இது ஓலைச்சுவடி அனுபவமுறை
Comments
Post a Comment