Skip to main content

பெண்களுக்கான முக்கிய பதிவு

குழந்தை பாக்கியம் இல்லாமைக்கு காரணங்கள் :

பூ , பூத்தால் காய்காய்த்து , பழம்  பழுத்துத்தான் ஆக வேண்டும். அதே போல் ஒரு பெண் பருவம் அடைந்து விட்டால் அவளுக்கு குழந்தை பாக்கியம் கட்டாயமாக இருந்து தான் ஆக வேண்டும்.

 ஆனால் சில பெண்களுக்கு குழந்தை பாக்கியமே கிடைப்பதில்லையே ஏன்?

ஒரு பெண் பருவம் ஆன அன்று இடது பக்கமாக அடி வயிறு வலித்தில் குழந்தை பாக்கியம் கிடைப்பது அரிது. அப் பெண்ணுக்கு அடிவயிறு சுழன்று சுழன்று வலிக்க வேண்டும். அப்படி வலித்தால்  குழந்தை பாக்கியம் உண்டு.

ஒரு பெண் பூத்த அன்று முதல் எந்த நாளும் தலைக்கு ஊற்றாமல் இருந்தால்  அந்த பெண்ணை மணம்  முடித்து வைத்தால் முதலிரவு அன்று உடலுறவு கொள்ளும் போது அளவுக்கு மீறி கர்ப்பப்பை வலிக்கும். யோணி (இனக்குறி) துவாரமும் வலிக்கும். அப்படி வலிக்கும் போது ஆண் மகனை எத்தி கீழே தள்ளி விடுவாள். அந்த பெண்ணுக்கு நாதம் பொங்காது. அந்த பெண் ஒரு ஆண்மகனை சந்தோசப்படுத்துவது கடினம்.

ஒரு பெண் பூத்ததில் இருந்து 2 மதத்திற்கு ஒரு முறை 3 மாதத்திற்கு ஒரு முறை தலைக்கு குளித்தாலோ அல்லது ஒரு வருடத்திற்கு ஒரு முறை குளித்தாலோ அந்த பெண்ணுக்கு கர்ப்பப்பை வளரவில்லை என்று அர்த்தம். இப்படி உள்ள சில பெண்களுக்கு குழந்தை பாக்கியம்  கிடையாது. சில பெண்களுக்கு குழந்தை பாக்கியம் உண்டு.

ஒரு பெண் மலரும் போது அவளுடைய உறுப்பு இரண்டு இதழ்களாக பிரிந்து விடும். எந்த பெண்ணுக்கும் வலி இருக்காது. லட்சத்தில் ஒரு பெண்ணுக்கு வலிக்கும். அப் பெண்ணுக்கு குழந்தை பிறக்காது.

பருவம் வந்த பெண்ணை ஆறு வருடத்தில் திருமணம் செய்து கொடுக்கவில்லை என்றால் கர்ப்பப் பையில் சதை வளர்ந்து விடும். வாயு புகுந்து விடும். பாசு படர்ந்து விடும். அப்பேர்ப்பட்ட கன்னிக்கு தாய் பாக்கியம்  கிடைப்பது  கடினம்.

பெண்களுக்கு குறுக்கு வலி இருந்தாலோ, வெள்ளை பட்டாலோ, குழந்தை பாக்கியம் கிடைப்பது கஷ்டம். அப்படியே கருதங்கிவிட்டால் 4 மாதம், 7 மாதம், 8 மாதத்தில் கரு சிதைவுறும் ஆனால் மக்கள் என்ன சொல்வார்கள் என்றால் கடவுள் கொடுத்து கொடுத்து வாங்குகிறான் என்று சொல்வார்கள். ஆனால் அது ஒரு விதமான நோய்.

கணவன் மனைவி உடலுறவின் பொழுது மனைவிக்கு ஒரு கால் முட்டி வலித்தால் குழந்தை பாக்கியம் கிடைப்பது கடினம்.

கணவன் மனைவி உடலுறவின் பொழுது மனைவிக்கு இரண்டு கால் முட்டியும் வலித்தால் குழந்தை பாக்கியம் கிடைப்பது அரிது.

கணவன் மனைவி இருவரும் புணரும் போது மனைவிக்கு ஒரு புறமாக மார்பு வலித்தால் குழந்தை பாக்கியம் கிடைப்பது அரிது.

கணவன் மனைவி இருவரும் புனரும் போது மனைவிக்கு ஒருபுறமாக தலை வலித்தால் குழந்தை பாக்கியம் கிடைப்பது அரிது.

ஒவ்வொரு பெண்கள் அக்கம் பக்கம் உள்ளவர்கள் திரும்பப்  பார்க்கும்  அளவுக்கு சப்தமாக ஏப்பம் விடுவார்கள். ( அப்பேர்பட்ட பெண்ணுக்கு திருமணம்  ஆகாமல் இருந்தால் குழந்தை பாக்கியம் கிடைப்பது கடினம்) ஆனால் திருமணமாகி குழந்தைகள் இருப்பவர்கள் இவ்வாறு ஏப்பம் விட்டால் அவர்களுடைய உறுப்பை (இனக்குறி) கிள்ளிப் பார்த்தால் அவர்களுக்கு வலிக்காது. அந்த இடத்தில் சுரணையே இருக்காது . அப்படிப்பட்ட பெண்ணுக்கு கருப்பையில் வாயு புகுந்து விடும். உதாரணமாக வாயு பிரிகிறது என்றால், ஆண்களுக்கு ஆசண வாயு வழியே வாயு பிரியும். ஆனால், பெண்களுக்கு ஆசண வாயு வழியும் பிரியும். மூத்திரத்துவார வழியும் பிரியும். அப்பேற்பட்ட பெண்ணுக்கு சில நாட்களில் கர்பப்பபை கீழே இறங்கிவிடும். இப்படியெல்லாம்  இருக்குமா என்று நீங்கள் எண்ணலாம். வயதான பெண்ணிடம் கேளுங்கள். ஆமா என்று கூறுவார்கள். அப்பொழுதுதான் எழுதியது உண்மை என்று எண்ணுவீர்கள். எந்த நூலிலும் வெளிவராத செய்தி ஆகும். இது கொஞ்ச வயது பெண்ணாக இருந்தால் குழந்தை பிறப்பது கடினம்.

             பெண்கள் தலைக்கு குளிக்கும் இரண்டு நாள் முன்பு  வெள்ளை பட்டால் குழந்தை பிறப்பது கடினம். ஒரு சில பெண்களுக்கு குழந்தை பாக்கியம் உண்டு.

             பெண்கள் தலைக்கு குளிக்கும் நான்கு நாட்களுக்கு முன்பு வயிறு ஊதினால் குழந்தை பாக்கியம் கிடைப்பது கடினம்.

               பெண்கள் தலைக்கு குளிக்கும் எட்டு நாட்களுக்கு முன்பு மார்புகள் அதிகமாக வலித்தால் குழந்தை பாக்கியம் கிடைப்பது அரிது.

              பெண்கள் காலையில் கிழக்குப் பக்கமாக பார்த்து மலம் கழித்தால் சூரிய ஒளி தனது உறுப்பில் பட்டால் பெண்கள் தலைக்கு குளிக்கும் போது வயிறு வலியால் துடிப்பார்கள். அவர்களுக்கு குழந்தை பாக்கியம்  கிடைப்பது கடினம்.

               பெண்கள் தனக்கு குழந்தை பாக்கியம் உண்டா என்பதை அறிய அந்த பெண் தனது சிறுநீரை மாலையில் ஒரு சிரட்டையில் எடுத்து அந்த நீரில் புது ஆணியை போட வேண்டும். அதிகாலையில் சிரட்டையில் இருக்கும் ஆணியை எழுத்து பேப்பரில் போட்டு வைக்க வேண்டும். 10 நிமிடம் கழித்து பார்க்க வேண்டும். அந்த ஆணி துருப்பிடித்து இருந்தால் குழந்தை பாக்கியம் உண்டு என்று அறியலாம். அந்த ஆணி துருப்பிடிக்காமல் போட்ட மாதிரியே இருந்தால் குழந்தை பாக்கியம் இல்லை என்று அறியலாம்.

              நான் இங்கு உரைக்கப்பட்ட அனைத்தும் உண்மை. ஏட்டில் உள்ள அனைத்தையும் வெளிப்படையாக கூறியிருக்கிறேன்.


- *அகத்தியம்*

www.chakraayudham.blogspot.com

Comments

Popular posts from this blog

அகத்தியர் கூறும் வீட்டில் வளர்க்க கூடாத மரங்கள்

- மனைக்கு ஆகா விருட்சங்கள் "பருத்தியகத்தி பனை நாவலத்தியும் எருக்கு வெள்ளெ ருக்கு ஏற்றபுளி வேலன் முறுக்கு கல்யாண விருட்ச மும் செருக்குமே பெரும் பாதாள மூலியும் கரும்பூ மத்தை இலவமும் வில்வமும் உருத்திராட்ச விருட்சமும் உதிர வேங்கை திருத்தமாம் பத்தேழு விருட்ச மும் நிருத்தஞ் செய்திடும் கேளுங் குடிகட்கே குடியான விந்திரன் போல் வாழ்ந்திட்டாலும் குடிகெடுக்கு மாகாத விருட்சமப்பா மிடியாகி குடியதுவும் அந்தரமாகும் மீதுலகில் ராசாதி ராசன் மன்னர் அடிமையாய் மானிடர்க்கு இடறுமாகி அப்பனே நாடு நகர் மதியும் விட்டு குடியிழந்து மாடுமுதல் வீடிழந்து குருபரனே பரதேசியாயிருப்பார் பாரே" அகத்தியர் புனசுருட்டு - 500 இன்றைய நாகரீக உலகில் வீடுகள் கட்டி வசதியாக வாழவேண்டும் என விரும்புபவர்கள் தங்கள் இல்லங்களில் இஷ்டம் போல் மரங்களையும், குரோட்டன்ஸ் எனப்படும் தொட்டிகளில் பதியம் செய்த செடி வகை களையும் வளர்த்து வருகின்றனர். மேற்கண்ட அகத்தியர் பெருமான் வடித்த பாடல்களில் உள்ள மரம்,செடி வகைகள் வளர்த்து வரும் வீடுகளில் வசிப்பவர்களுக்கு நாளடைவில் உடல்நிலையில் அடிக்கடி நோய்வாய்ப்படுதல்,செய்தொழில் நஷ்டம் , வருவாய் இழப்பு ,...

இடு மருந்து சோதனை

இடு மருந்து இருப்பதாய் கருதும் நோயாளிகளின் கையில் மிதிபாகல் இலையின் சாறை பிழிந்தால் அந்த சாறு கட்டியாகிவிடும்... இடு மருந்து முறிய முருங்கை இலையை இடித்து சாறு எடுத்து அதனுடன் முத்தின தேங்காயை அரைத்து பால் எடுத்து முருங்கை சாறை சமமாக கலந்து வேளைக்கு ஒரு 30மிலி விகிதம் மூன்று முறை தரவும் நாட்டு கோழி மாமிசத்தை எழும்புகளோடு சேர்த்து முருங்கை இலை சேர்த்து சூப் செய்து 4 மணி நேரத்திற்கு ஒரு முறை வேளை ஒன்றுக்கு 60மிலி விகிதம் கொடுத்தால் மருந்து வெளிப்பட்டுவிடும் இரண்டு நாட்களுக்கு மேல் சொன்னபடி மருந்தை கொடுத்து விட்டு மூன்றாவது நாள் ராஜ பேதி மாத்திரை அல்லது ஏதாவது பேதி மருந்தை முருங்கை இலை சாறில் கொடுக்க இடு மருந்து வெளிப்படும்.... சிலருக்கு வாந்தி கண்டு அதன் மூலம் உருண்டையாய் மருந்து வெளிப்படும்... மருந்து வெளிப்பட்ட பின் அதிமதுரத்தை வெந்நீரில் அல்லது தேனில் கலந்து தரவும் இரண்டாம் முறை செய்ய வேண்டும் என்றால் ஒரு மாதம் கழித்தே இந்த முறையை பின்பற்ற வேண்டும்.... இடு மருந்தினால் பலர் என்ன நோய் என்று தெரியாமலே நொந்து பல மருந்துகளை உட்கொண்டு  நோய் நீங...

தூக்கணாங்குருவி கூடு...

ஆச்சர்யங்களின் பொக்கிஷம்,. சுவாரஸ்யங்களின் பெட்டகம்.. அவைதான் தூக்கணங் குருவிகள்,.. தூக்கணாங்குருவி பொதுவாக தெற்காசியா முழுவதும் காணப்பட்டாலும் இந்தியாவில்தான் இவை பெரும் எண்ணிக்கையில் இருந்தன. ஆம் இருந்தன. எத்தனை பேர் பார்த்திருப்பார்கள் என தெரியாது. ஆனால் அவை கட்டிய கூட்டை படத்திலாவது பார்த்திருக்காலம். இன்றைக்கு இவைகளின் எண்ணிக்கை மிக மிக வேகமாக குறைந்து கொண்டே வருகிறது. அதனால்தான் இந்த பதிவு,.. தூக்கணங்குருவிகளின் தனித்தன்மை அவைகளின் கூடுகள்தான். வைக்கோலாலும், புல்லாலும் நெய்யப்பட்ட (கவனிக்க,.. கட்டபட்ட இல்லை,. ) இவற்றின் கூடுகள் மிக ஆச்சர்யம் வாய்ந்தவை. மேலே உருண்டையாகவும் கீழே நீளமான நீட்சிப்பகுதியாகவும் கட்டப்பட்ட இவை வாசல் பகுதி கீழ்னோக்கி இருக்கும், உள்ளே இருக்கும் அந்த வடிவமைப்பையும், மிருதுவையும் பார்க்கும் போது நாம் கூட்டிற்குள் போய் தூங்கி கொள்ளலாமா என ஆசை வருவது தவிர்க்கமுடியாது. கூட்டின் உட்புறத்திற்கு மிருதுவான நெல் வைக்கோலைப் பயன்படுத்துகின்றன. வெளிப்புறத்திற்கு மற்ற உறுதியான புல், நீளமான வைக்கோல் இவற்றுடன் உறுதிக்காக ஈரமான களிமண், உலராத மாட்டு சாணி போன்றவற்றை பசை...