குழந்தை பாக்கியம் இல்லாமைக்கு காரணங்கள் :
பூ , பூத்தால் காய்காய்த்து , பழம் பழுத்துத்தான் ஆக வேண்டும். அதே போல் ஒரு பெண் பருவம் அடைந்து விட்டால் அவளுக்கு குழந்தை பாக்கியம் கட்டாயமாக இருந்து தான் ஆக வேண்டும்.
ஆனால் சில பெண்களுக்கு குழந்தை பாக்கியமே கிடைப்பதில்லையே ஏன்?
ஒரு பெண் பருவம் ஆன அன்று இடது பக்கமாக அடி வயிறு வலித்தில் குழந்தை பாக்கியம் கிடைப்பது அரிது. அப் பெண்ணுக்கு அடிவயிறு சுழன்று சுழன்று வலிக்க வேண்டும். அப்படி வலித்தால் குழந்தை பாக்கியம் உண்டு.
ஒரு பெண் பூத்த அன்று முதல் எந்த நாளும் தலைக்கு ஊற்றாமல் இருந்தால் அந்த பெண்ணை மணம் முடித்து வைத்தால் முதலிரவு அன்று உடலுறவு கொள்ளும் போது அளவுக்கு மீறி கர்ப்பப்பை வலிக்கும். யோணி (இனக்குறி) துவாரமும் வலிக்கும். அப்படி வலிக்கும் போது ஆண் மகனை எத்தி கீழே தள்ளி விடுவாள். அந்த பெண்ணுக்கு நாதம் பொங்காது. அந்த பெண் ஒரு ஆண்மகனை சந்தோசப்படுத்துவது கடினம்.
ஒரு பெண் பூத்ததில் இருந்து 2 மதத்திற்கு ஒரு முறை 3 மாதத்திற்கு ஒரு முறை தலைக்கு குளித்தாலோ அல்லது ஒரு வருடத்திற்கு ஒரு முறை குளித்தாலோ அந்த பெண்ணுக்கு கர்ப்பப்பை வளரவில்லை என்று அர்த்தம். இப்படி உள்ள சில பெண்களுக்கு குழந்தை பாக்கியம் கிடையாது. சில பெண்களுக்கு குழந்தை பாக்கியம் உண்டு.
ஒரு பெண் மலரும் போது அவளுடைய உறுப்பு இரண்டு இதழ்களாக பிரிந்து விடும். எந்த பெண்ணுக்கும் வலி இருக்காது. லட்சத்தில் ஒரு பெண்ணுக்கு வலிக்கும். அப் பெண்ணுக்கு குழந்தை பிறக்காது.
பருவம் வந்த பெண்ணை ஆறு வருடத்தில் திருமணம் செய்து கொடுக்கவில்லை என்றால் கர்ப்பப் பையில் சதை வளர்ந்து விடும். வாயு புகுந்து விடும். பாசு படர்ந்து விடும். அப்பேர்ப்பட்ட கன்னிக்கு தாய் பாக்கியம் கிடைப்பது கடினம்.
பெண்களுக்கு குறுக்கு வலி இருந்தாலோ, வெள்ளை பட்டாலோ, குழந்தை பாக்கியம் கிடைப்பது கஷ்டம். அப்படியே கருதங்கிவிட்டால் 4 மாதம், 7 மாதம், 8 மாதத்தில் கரு சிதைவுறும் ஆனால் மக்கள் என்ன சொல்வார்கள் என்றால் கடவுள் கொடுத்து கொடுத்து வாங்குகிறான் என்று சொல்வார்கள். ஆனால் அது ஒரு விதமான நோய்.
கணவன் மனைவி உடலுறவின் பொழுது மனைவிக்கு ஒரு கால் முட்டி வலித்தால் குழந்தை பாக்கியம் கிடைப்பது கடினம்.
கணவன் மனைவி உடலுறவின் பொழுது மனைவிக்கு இரண்டு கால் முட்டியும் வலித்தால் குழந்தை பாக்கியம் கிடைப்பது அரிது.
கணவன் மனைவி இருவரும் புணரும் போது மனைவிக்கு ஒரு புறமாக மார்பு வலித்தால் குழந்தை பாக்கியம் கிடைப்பது அரிது.
கணவன் மனைவி இருவரும் புனரும் போது மனைவிக்கு ஒருபுறமாக தலை வலித்தால் குழந்தை பாக்கியம் கிடைப்பது அரிது.
ஒவ்வொரு பெண்கள் அக்கம் பக்கம் உள்ளவர்கள் திரும்பப் பார்க்கும் அளவுக்கு சப்தமாக ஏப்பம் விடுவார்கள். ( அப்பேர்பட்ட பெண்ணுக்கு திருமணம் ஆகாமல் இருந்தால் குழந்தை பாக்கியம் கிடைப்பது கடினம்) ஆனால் திருமணமாகி குழந்தைகள் இருப்பவர்கள் இவ்வாறு ஏப்பம் விட்டால் அவர்களுடைய உறுப்பை (இனக்குறி) கிள்ளிப் பார்த்தால் அவர்களுக்கு வலிக்காது. அந்த இடத்தில் சுரணையே இருக்காது . அப்படிப்பட்ட பெண்ணுக்கு கருப்பையில் வாயு புகுந்து விடும். உதாரணமாக வாயு பிரிகிறது என்றால், ஆண்களுக்கு ஆசண வாயு வழியே வாயு பிரியும். ஆனால், பெண்களுக்கு ஆசண வாயு வழியும் பிரியும். மூத்திரத்துவார வழியும் பிரியும். அப்பேற்பட்ட பெண்ணுக்கு சில நாட்களில் கர்பப்பபை கீழே இறங்கிவிடும். இப்படியெல்லாம் இருக்குமா என்று நீங்கள் எண்ணலாம். வயதான பெண்ணிடம் கேளுங்கள். ஆமா என்று கூறுவார்கள். அப்பொழுதுதான் எழுதியது உண்மை என்று எண்ணுவீர்கள். எந்த நூலிலும் வெளிவராத செய்தி ஆகும். இது கொஞ்ச வயது பெண்ணாக இருந்தால் குழந்தை பிறப்பது கடினம்.
பெண்கள் தலைக்கு குளிக்கும் இரண்டு நாள் முன்பு வெள்ளை பட்டால் குழந்தை பிறப்பது கடினம். ஒரு சில பெண்களுக்கு குழந்தை பாக்கியம் உண்டு.
பெண்கள் தலைக்கு குளிக்கும் நான்கு நாட்களுக்கு முன்பு வயிறு ஊதினால் குழந்தை பாக்கியம் கிடைப்பது கடினம்.
பெண்கள் தலைக்கு குளிக்கும் எட்டு நாட்களுக்கு முன்பு மார்புகள் அதிகமாக வலித்தால் குழந்தை பாக்கியம் கிடைப்பது அரிது.
பெண்கள் காலையில் கிழக்குப் பக்கமாக பார்த்து மலம் கழித்தால் சூரிய ஒளி தனது உறுப்பில் பட்டால் பெண்கள் தலைக்கு குளிக்கும் போது வயிறு வலியால் துடிப்பார்கள். அவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைப்பது கடினம்.
பெண்கள் தனக்கு குழந்தை பாக்கியம் உண்டா என்பதை அறிய அந்த பெண் தனது சிறுநீரை மாலையில் ஒரு சிரட்டையில் எடுத்து அந்த நீரில் புது ஆணியை போட வேண்டும். அதிகாலையில் சிரட்டையில் இருக்கும் ஆணியை எழுத்து பேப்பரில் போட்டு வைக்க வேண்டும். 10 நிமிடம் கழித்து பார்க்க வேண்டும். அந்த ஆணி துருப்பிடித்து இருந்தால் குழந்தை பாக்கியம் உண்டு என்று அறியலாம். அந்த ஆணி துருப்பிடிக்காமல் போட்ட மாதிரியே இருந்தால் குழந்தை பாக்கியம் இல்லை என்று அறியலாம்.
நான் இங்கு உரைக்கப்பட்ட அனைத்தும் உண்மை. ஏட்டில் உள்ள அனைத்தையும் வெளிப்படையாக கூறியிருக்கிறேன்.
- *அகத்தியம்*
www.chakraayudham.blogspot.com
பூ , பூத்தால் காய்காய்த்து , பழம் பழுத்துத்தான் ஆக வேண்டும். அதே போல் ஒரு பெண் பருவம் அடைந்து விட்டால் அவளுக்கு குழந்தை பாக்கியம் கட்டாயமாக இருந்து தான் ஆக வேண்டும்.
ஆனால் சில பெண்களுக்கு குழந்தை பாக்கியமே கிடைப்பதில்லையே ஏன்?
ஒரு பெண் பருவம் ஆன அன்று இடது பக்கமாக அடி வயிறு வலித்தில் குழந்தை பாக்கியம் கிடைப்பது அரிது. அப் பெண்ணுக்கு அடிவயிறு சுழன்று சுழன்று வலிக்க வேண்டும். அப்படி வலித்தால் குழந்தை பாக்கியம் உண்டு.
ஒரு பெண் பூத்த அன்று முதல் எந்த நாளும் தலைக்கு ஊற்றாமல் இருந்தால் அந்த பெண்ணை மணம் முடித்து வைத்தால் முதலிரவு அன்று உடலுறவு கொள்ளும் போது அளவுக்கு மீறி கர்ப்பப்பை வலிக்கும். யோணி (இனக்குறி) துவாரமும் வலிக்கும். அப்படி வலிக்கும் போது ஆண் மகனை எத்தி கீழே தள்ளி விடுவாள். அந்த பெண்ணுக்கு நாதம் பொங்காது. அந்த பெண் ஒரு ஆண்மகனை சந்தோசப்படுத்துவது கடினம்.
ஒரு பெண் பூத்ததில் இருந்து 2 மதத்திற்கு ஒரு முறை 3 மாதத்திற்கு ஒரு முறை தலைக்கு குளித்தாலோ அல்லது ஒரு வருடத்திற்கு ஒரு முறை குளித்தாலோ அந்த பெண்ணுக்கு கர்ப்பப்பை வளரவில்லை என்று அர்த்தம். இப்படி உள்ள சில பெண்களுக்கு குழந்தை பாக்கியம் கிடையாது. சில பெண்களுக்கு குழந்தை பாக்கியம் உண்டு.
ஒரு பெண் மலரும் போது அவளுடைய உறுப்பு இரண்டு இதழ்களாக பிரிந்து விடும். எந்த பெண்ணுக்கும் வலி இருக்காது. லட்சத்தில் ஒரு பெண்ணுக்கு வலிக்கும். அப் பெண்ணுக்கு குழந்தை பிறக்காது.
பருவம் வந்த பெண்ணை ஆறு வருடத்தில் திருமணம் செய்து கொடுக்கவில்லை என்றால் கர்ப்பப் பையில் சதை வளர்ந்து விடும். வாயு புகுந்து விடும். பாசு படர்ந்து விடும். அப்பேர்ப்பட்ட கன்னிக்கு தாய் பாக்கியம் கிடைப்பது கடினம்.
பெண்களுக்கு குறுக்கு வலி இருந்தாலோ, வெள்ளை பட்டாலோ, குழந்தை பாக்கியம் கிடைப்பது கஷ்டம். அப்படியே கருதங்கிவிட்டால் 4 மாதம், 7 மாதம், 8 மாதத்தில் கரு சிதைவுறும் ஆனால் மக்கள் என்ன சொல்வார்கள் என்றால் கடவுள் கொடுத்து கொடுத்து வாங்குகிறான் என்று சொல்வார்கள். ஆனால் அது ஒரு விதமான நோய்.
கணவன் மனைவி உடலுறவின் பொழுது மனைவிக்கு ஒரு கால் முட்டி வலித்தால் குழந்தை பாக்கியம் கிடைப்பது கடினம்.
கணவன் மனைவி உடலுறவின் பொழுது மனைவிக்கு இரண்டு கால் முட்டியும் வலித்தால் குழந்தை பாக்கியம் கிடைப்பது அரிது.
கணவன் மனைவி இருவரும் புணரும் போது மனைவிக்கு ஒரு புறமாக மார்பு வலித்தால் குழந்தை பாக்கியம் கிடைப்பது அரிது.
கணவன் மனைவி இருவரும் புனரும் போது மனைவிக்கு ஒருபுறமாக தலை வலித்தால் குழந்தை பாக்கியம் கிடைப்பது அரிது.
ஒவ்வொரு பெண்கள் அக்கம் பக்கம் உள்ளவர்கள் திரும்பப் பார்க்கும் அளவுக்கு சப்தமாக ஏப்பம் விடுவார்கள். ( அப்பேர்பட்ட பெண்ணுக்கு திருமணம் ஆகாமல் இருந்தால் குழந்தை பாக்கியம் கிடைப்பது கடினம்) ஆனால் திருமணமாகி குழந்தைகள் இருப்பவர்கள் இவ்வாறு ஏப்பம் விட்டால் அவர்களுடைய உறுப்பை (இனக்குறி) கிள்ளிப் பார்த்தால் அவர்களுக்கு வலிக்காது. அந்த இடத்தில் சுரணையே இருக்காது . அப்படிப்பட்ட பெண்ணுக்கு கருப்பையில் வாயு புகுந்து விடும். உதாரணமாக வாயு பிரிகிறது என்றால், ஆண்களுக்கு ஆசண வாயு வழியே வாயு பிரியும். ஆனால், பெண்களுக்கு ஆசண வாயு வழியும் பிரியும். மூத்திரத்துவார வழியும் பிரியும். அப்பேற்பட்ட பெண்ணுக்கு சில நாட்களில் கர்பப்பபை கீழே இறங்கிவிடும். இப்படியெல்லாம் இருக்குமா என்று நீங்கள் எண்ணலாம். வயதான பெண்ணிடம் கேளுங்கள். ஆமா என்று கூறுவார்கள். அப்பொழுதுதான் எழுதியது உண்மை என்று எண்ணுவீர்கள். எந்த நூலிலும் வெளிவராத செய்தி ஆகும். இது கொஞ்ச வயது பெண்ணாக இருந்தால் குழந்தை பிறப்பது கடினம்.
பெண்கள் தலைக்கு குளிக்கும் இரண்டு நாள் முன்பு வெள்ளை பட்டால் குழந்தை பிறப்பது கடினம். ஒரு சில பெண்களுக்கு குழந்தை பாக்கியம் உண்டு.
பெண்கள் தலைக்கு குளிக்கும் நான்கு நாட்களுக்கு முன்பு வயிறு ஊதினால் குழந்தை பாக்கியம் கிடைப்பது கடினம்.
பெண்கள் தலைக்கு குளிக்கும் எட்டு நாட்களுக்கு முன்பு மார்புகள் அதிகமாக வலித்தால் குழந்தை பாக்கியம் கிடைப்பது அரிது.
பெண்கள் காலையில் கிழக்குப் பக்கமாக பார்த்து மலம் கழித்தால் சூரிய ஒளி தனது உறுப்பில் பட்டால் பெண்கள் தலைக்கு குளிக்கும் போது வயிறு வலியால் துடிப்பார்கள். அவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைப்பது கடினம்.
பெண்கள் தனக்கு குழந்தை பாக்கியம் உண்டா என்பதை அறிய அந்த பெண் தனது சிறுநீரை மாலையில் ஒரு சிரட்டையில் எடுத்து அந்த நீரில் புது ஆணியை போட வேண்டும். அதிகாலையில் சிரட்டையில் இருக்கும் ஆணியை எழுத்து பேப்பரில் போட்டு வைக்க வேண்டும். 10 நிமிடம் கழித்து பார்க்க வேண்டும். அந்த ஆணி துருப்பிடித்து இருந்தால் குழந்தை பாக்கியம் உண்டு என்று அறியலாம். அந்த ஆணி துருப்பிடிக்காமல் போட்ட மாதிரியே இருந்தால் குழந்தை பாக்கியம் இல்லை என்று அறியலாம்.
நான் இங்கு உரைக்கப்பட்ட அனைத்தும் உண்மை. ஏட்டில் உள்ள அனைத்தையும் வெளிப்படையாக கூறியிருக்கிறேன்.
- *அகத்தியம்*
www.chakraayudham.blogspot.com
Comments
Post a Comment