வேப்பிலை + புளிய மரத்தின் இலை சம அளவு பறித்து எட்டு பங்கு தண்ணீர் ஊற்றி சிறு தீயில் கொதிக்க வைத்து நன்றாக சுண்ட காய்ச்சி வடிகட்டி ஆறாத புண்களை கழுவி விட்டு அதன் மேல் மத்தன் தைலம் பூசினால் விரைவில் குணமாகும் - *அகத்தியம்* *9841168598* http://www.chakraayudham.blogspot.com https://www.facebook.com/groups/541186233197447/