Skip to main content

Posts

Showing posts from December, 2020

ஆறாத புண் குணமாக

வேப்பிலை + புளிய மரத்தின் இலை சம அளவு பறித்து எட்டு பங்கு தண்ணீர் ஊற்றி சிறு தீயில் கொதிக்க வைத்து நன்றாக சுண்ட காய்ச்சி வடிகட்டி ஆறாத புண்களை கழுவி விட்டு அதன் மேல் மத்தன் தைலம் பூசினால் விரைவில் குணமாகும் - *அகத்தியம்*    *9841168598* http://www.chakraayudham.blogspot.com https://www.facebook.com/groups/541186233197447/
 எனது எண் பலர் கேட்டிருந்தார்கள்.... உங்கள் பெயர் மற்றும் ஊர் பாலினம் வயது தங்கள் பிரச்சனை என்ன??? என்ன மருந்து தற்போது சாப்பிட்டு வருகிறீர்கள் என்று கூறினால் நன்று தயவு செய்து என்னை வாட்ஸ்அப் மூலம் தொடர்பு கொள்ளுங்கள்.... மிக அவசரம் என்றால் அழைத்து பேசவும் எனது எண் - 9841168598

பல் துலக்க பயன்படுத்த மூலிகை குச்சிகள்

கருவேலம் - பல் இறுகும் வேம்பு - ஒளி பெருகும்  கரும்பூலா - வீரிய விருத்தி ஆலம் விழுது - லட்சுமி கடாட்சம் நாயுருவி வேர் - முக வசியம் *இதை தேரையர் தனது பதார்த்த குண சிந்தாமணி என்ற நூலில் 1309 பாடலில் குறிப்பிடுகிறார்* நன்றி - *அகத்தியம்*    *9841168598* http://www.chakraayudham.blogspot.com https://www.facebook.com/groups/541186233197447/