Skip to main content

Posts

Showing posts from November, 2018

பெண்களுக்கான முக்கிய பதிவு

குழந்தை பாக்கியம் இல்லாமைக்கு காரணங்கள் : பூ , பூத்தால் காய்காய்த்து , பழம்  பழுத்துத்தான் ஆக வேண்டும். அதே போல் ஒரு பெண் பருவம் அடைந்து விட்டால் அவளுக்கு குழந்தை பாக்கியம் கட்டாயமாக இருந்து தான் ஆக வேண்டும்.   ஆனால் சில பெண்களுக்கு குழந்தை பாக்கியமே கிடைப்பதில்லையே ஏன்? ஒரு பெண் பருவம் ஆன அன்று இடது பக்கமாக அடி வயிறு வலித்தில் குழந்தை பாக்கியம் கிடைப்பது அரிது. அப் பெண்ணுக்கு அடிவயிறு சுழன்று சுழன்று வலிக்க வேண்டும். அப்படி வலித்தால்  குழந்தை பாக்கியம் உண்டு. ஒரு பெண் பூத்த அன்று முதல் எந்த நாளும் தலைக்கு ஊற்றாமல் இருந்தால்  அந்த பெண்ணை மணம்  முடித்து வைத்தால் முதலிரவு அன்று உடலுறவு கொள்ளும் போது அளவுக்கு மீறி கர்ப்பப்பை வலிக்கும். யோணி (இனக்குறி) துவாரமும் வலிக்கும். அப்படி வலிக்கும் போது ஆண் மகனை எத்தி கீழே தள்ளி விடுவாள். அந்த பெண்ணுக்கு நாதம் பொங்காது. அந்த பெண் ஒரு ஆண்மகனை சந்தோசப்படுத்துவது கடினம். ஒரு பெண் பூத்ததில் இருந்து 2 மதத்திற்கு ஒரு முறை 3 மாதத்திற்கு ஒரு முறை தலைக்கு குளித்தாலோ அல்லது ஒரு வருடத்திற்கு ஒரு முறை குளித்தாலோ அந்த பெண்ணுக்கு க...