Skip to main content

Posts

Showing posts from January, 2018

எனக்கு வாயு பிரச்சனை உள்ளது. அதனால் முட்டி வலி பாதம் வலி எடுக்கிறது..இதற்கு ஒரு நல்ல மருத்துவம் சொல்லுங்களேன் ?

பொதுவாக மூட்டுவலி ஏற்பட பல காரணங்கள் உள்ளன. அதில் மலச்சிக்கல் மற்றும் வாய்வு பிரச்சனை ஒரு காரணமாக உள்ளது. இதனைக் குணப்படுத்தும் மருந்துகள் சித்த மருத்துவ முறையினில் ஏராளமாக உள்ளது. மருந்துகள் : 1 -முடக்கத்தான் கீரை இலை -2 கைபிடி அளவு எடுத்து இதனுடன் பூண்டு -2 பல்,மிளகு ,சீரகம் சிறிது,தக்காளி ஒன்று,தண்ணீர் -2-டம்ளர் சேர்த்து கொதிக்க வைத்து சூப் செய்து சாப்பிடவும்.   இது போல் வாரம் மூன்று முறை சாப்பிட்டு வர ஆரம்ப நிலையில் உள்ள மூட்டு வலி எளிதில் குணமாகும். 2 - வாயு சூரணம் :     சுக்கு   -50 -கிராம்     மிளகு -50 -கிராம்     திப்பிலி -50 -கிராம்     சீரகம் -50 -கிராம்     ஏல அரிசி -25-கிராம் இவைகளை லேசாக வறுத்து இடித்து பொடி செய்து கொள்ளவும். இதில் காலை, மாலை -உணவிற்கு முன் கால் டீஸ்பூன் அளவு எடுத்து வாயிலிட்டு வெந்நீர் சாப்பிடவும்.     உடலில் சகல வாயுப் பிரச்சனைகளும் தீரும்.பசி நன்கு எடுக்கும்.மூட்டு வலி ,குதிக்கால் வலி தீரும். இதற்கு மேற் பிரயோகமாக முந்தய பதிவில் குறிப்பிட்ட "வா...